6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!
2025-11-07
16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்
2026-01-29
இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் பிரதிவாதிகள் மூவரும் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsகிரிக்கெட்டுக்கு புதிய யாப்பே மாற்றத்துக்கான தீர்வாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(10) தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக உள்ள ரவிராஜின்...
Read moreDetails”உலகக் கிண்ணப் போட்டியில் தோல்வியடைந்தமைக்காக வருந்துகிறேன்” என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொண்ட இலங்கை அணி...
Read moreDetailsஇரு மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ...
Read moreDetailsகிளிநொச்சி, பெரிய குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை இன்று கிளிநொச்சி பொலிஸார், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து...
Read moreDetailsதமது இலாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படும் சீனாவின் எந்த முதலீட்டு நடவடிக்கைகளையும் வடக்கு கிழக்கில் அனுமதிக்கக்கூடாதென நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்...
Read moreDetailsமரநடுகை மாதத்தை முன்னிட்டு, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன்...
Read moreDetailsயாழ்ப்பாணம் - கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களால் நேற்றைய தினம் "மாணவர் சந்தை" வெகு சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஜெ.ரஜீவன் தலைமையில்...
Read moreDetailsயாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ”இந்திய இழுவைமடிப் படகுகளைக் கட்டுப்படுத்த கோரியே யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.