இலங்கை

யாழில் வீதியில் நெல் விதைத்துப் போராட்டம்!

வீதியில் நெல் விதைத்து  யாழில் இன்று விநோத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.- மானிப்பாய் - காரைநகர்  வீதியை புனரமைப்புச் செய்துதருமாறு கோரியே மூளாயில் மக்களால் குறித்த போராட்டம்...

Read moreDetails

16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸ்

ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்...

Read moreDetails

யாழில் வைத்தியசாலைக்குச் சென்றவர் வீட்டில் திருட்டு!

வைத்தியசாலைக்குச் சென்ற நபரது வீட்டில் உள்ள இருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. பளை பகுதியிலேயே குறித்த சம்பவம்...

Read moreDetails

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் திகதி அனைத்து தமிழ் மொழி பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடுமுறைக்கு பதிலாக 18...

Read moreDetails

தீபாவளி விடுமுறை குறித்து இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் கவலை!

வடக்கு மற்றும் கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்படாதமை குறித்து  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிறு(12) தீபாவளி வருவதால் தீபாவளிக்கு...

Read moreDetails

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த 150 மில்லியன் டொலர் – உலக வங்கி

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. உலக வங்கியின் நிறைவேற்று சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை...

Read moreDetails

தமிழ் தேசிய போராட்டத்திற்கு எமது ஆதரவு உண்டு!

”தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு” என யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ். பல்கலைகழக...

Read moreDetails

ஜே.வி.பியின் மீது மக்களுக்குச் சந்தேகம் : பிரசன்ன ரணதுங்க!

தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, சபையில் இல்லாத காரணத்தினால் மக்களுக்கு ஜே.வி.பியின் மீது சந்தேகம் ஏற்பட்டது என ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஜே.வி.பி. பணம் பெற்றதை நிரூபித்துக் காட்டுங்கள் : அநுர சவால்!

இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷம்மி சில்வாவிடமிருந்து ஜே.வி.பி. பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுவதை முடிந்தால் நிரூபித்துக் காண்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails
Page 1851 of 4590 1 1,850 1,851 1,852 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist