இலங்கை

திருகோணமலை IOC க்கு நிர்மலா சீதாராமன் விஜயம்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை, இந்திய எண்ணெய் நிறுவனத்தினால் (IOC) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டம் ஒன்றில்...

Read moreDetails

மதுவினால் இலங்கையில் ஒரு நாளில் 40 பேர் அகால மரணம்

மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார்...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்த யாழ்பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்!

யாழ் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால் வேலைநிறுத்தப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே  இன்று பி.ப பல்கலைக்கழக முன்றலில் குறித்த கவனயீர்ப்புப்...

Read moreDetails

கிராம உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேர்ப்பு பரீட்சை திகதி அறிவிப்பு

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு மூன்று மாதங்களுக்குள் நியமனங்கள் பூர்த்தி செய்யப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

யாழில் புகைப்போக்கியூடாக புகுந்த திருட்டுக் கும்பல்!

வீடொன்றின் புகைப் போக்கியினூடாக புகுந்த திருட்டுக் கும்பலொன்று  6 பவுண் தங்க நகைகள்  மற்றும் 30,000  ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் யாழில் இன்று...

Read moreDetails

சீனிக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனிக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ சீனிக்கு 25 சதமாக இருந்த வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (02) முதல் ஒரு...

Read moreDetails

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த ஐஸ்!

ஐஸ் போதைப் பொருள் பாவனையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ் நெடுந்தீவில் பதிவாகியுள்ளது. நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குறித்த இளைஞன் வெளியூரில் வசிக்கும் தனது உறவினரின்...

Read moreDetails

மன்னாரில் 5,000க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மன்னாரில் நீண்ட காலமாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபரை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத்...

Read moreDetails

அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் : ரவி கருணாநாயக்க!

தேர்தல் காலங்களில் சில விடயங்கள் வியாபாரமாக மாறும் என்பதால் அரசியல் வாக்குறுதிகளை மக்கள் சரியாக பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

ஐந்தாண்டுகளின் பின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியாவுடன் பேச்சு வார்த்தை

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக இலங்கையும் இந்தியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்...

Read moreDetails
Page 1875 of 4590 1 1,874 1,875 1,876 4,590
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist