இலங்கை

திலிப் வெதவாராச்சியின் மகனையும் மருமகளையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராச்சியின் மகனான...

Read more

மிருசுவில் பெண் மீது வாள் வெட்டு – 2 வருடங்களின் பின் ஒருவர் கைது!

மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட...

Read more

ஏரோஃப்ளோட் விமான விவகாரம் : நீதிமன்றத்தில் இன்று சமர்பணங்களை முன்வைக்கின்றார் சட்டமா அதிபர்

தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிப்புக்களை முன்வைக்கவுள்ளார். இன்று நீதிமன்றத்தில் அறிக்கை செய்த பின்னர் விமானத்தை...

Read more

சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயாக அதிகரிக்கும் !

எதிர்காலத்தில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 4000 ரூபாயை தாண்டும் என தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்புடன் சீமெந்து விலையும் அதிகரிக்கும் என அச்சங்கத்தின்...

Read more

நாட்டின் சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

புpரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் சமகால பொருளாதார நிலைமை மற்றும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாகவே அவர்...

Read more

வெள்ளிக்கிழமை ‘வீட்டிலிருந்து வேலை’ செய்யலாம் – அரச ஊழியர்களுக்கு கடமையில் மாற்றம் !

அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் நான்கு நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இந்த யோசனை அடங்கிய பிரேரணை அமைச்சரவையின் அனுமதிக்க இந்த வாரம் சமர்பிக்கப்படும்...

Read more

ரஷ்யா – இலங்கைக்கு இடையில் பிரச்சினை இல்லை : விமான விவகாரம் குறித்து பிரதமர்

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இப்பிரச்சினை தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என...

Read more

தங்காலை துப்பாக்கிச்சூடு – வெளிவந்த முக்கியத் தகவல்!

போதைப்பொருள் விவகாரத்தினாலேயே தங்காலையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தங்காலை - மொரகட்டியார பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற...

Read more

20% தனியார் பேருந்துகளே இன்று இயங்கும்: கெமுனு விஜேரத்ன

டீசல் தட்டுப்பாடு காரணமாக மொத்த தனியார் பேருந்துகளில் குறைந்தது இருபது வீதமான (5,000) பேருந்துகளே நாட்டில் இன்று இயங்கும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்...

Read more

21ஆவது திருத்தம் குறித்து இறுதி முடிவு – ஒன்றுகூடும் தமிழ்த் தேசியக் கட்சிகள்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று ஒன்றுகூடவுள்ளன. இந்த சந்திப்பானது இன்று (திங்கட்கிழமை) மாலை 6...

Read more
Page 1875 of 3177 1 1,874 1,875 1,876 3,177

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist