இலங்கை

இன்புளுவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அனுராதனபுரம் - கலவான பிரதேசத்தில் கடந்த மாதத்தில் பதிவான இன்புளுவன்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்புளுவன்சா நோயாளர்கள் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சப்ரகமுவ...

Read more

களனி ஆற்றில் 5 வயது குழந்தையை எறிந்து தற்கொலைக்கு முயன்ற தாய் – பொலிஸார் வெளியிட்ட தகவல்!

களனி ஆற்றில் 5 வயது குழந்தையை எறிந்து தற்கொலைக்கு முயன்ற தாய் குடும்ப நெருக்கடி காரணமாக இதனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை – கதிரான பாலத்திற்கு...

Read more

இலங்கைக்கான சீனாவின் உதவிகள் பாரிய முதலீடாகவும் வர்த்தகமாகவும் தொடரும் – சீனத் தூதுவர்

கடன்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு சீன வங்கிகளிடம் இருந்து கடனைப் பெறுவதற்கும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்...

Read more

நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள குடிநீர் திட்டங்களை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டம்!

நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான குடிநீர் திட்டப் பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த திட்டங்கள் தொடர்பாக...

Read more

யாழ்.பிரதான வீதியில் விபத்து – பெண்கள் காயம்!

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு பெண்களை வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம்...

Read more

ஹைலெவல் வீதியை மூடி மக்கள் போராட்டம் – போக்குவரத்து தடை

எரிபொருளை வழங்குமாறுக் கோரி தெல்கந்த சந்தியில் மஹரகம சந்தியில் உள்ள ஹைலெவல் வீதியை மூடி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தெல்கந்த சந்தியில் உள்ள...

Read more

யாழ்- கொழும்பு விசேட புகையிரத சேவை நாளை ஆரம்பம்!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம புகையிரத நிலைய அதிபர் தி.பிரதீபன்...

Read more

தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

நீர்கொழும்பு, கொச்சிக்கடை - ஏத்கால - கேரம் தோட்டப் பகுதியில் அனுமதியின்றி தேங்காய் பறித்த நபரொருவர் மீது காணி உரிமையாளர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளார்....

Read more

எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்க நடவடிக்கை!

வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை 200 ரூபாயால் அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர்...

Read more

அமரகீர்த்தி அத்துகோரல கொலை சம்பவம் – இதுவரை 31 சந்தேகநபர்கள் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கட்டுலந்த தோட்டம் -...

Read more
Page 1876 of 3212 1 1,875 1,876 1,877 3,212
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist