இலங்கை

தந்தையின் செயலால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி

தலவாக்கலை வட்டகொட மேல் பிரிவை சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜீவராஜன் ராதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தந்தை...

Read moreDetails

பல மில்லியன்கள் பெறுமதியான செயற்திட்டங்கள் இடைநிறுத்தம்!

2024 ஆம் ஆண்டளவில் நிர்மாணப்பணிகளை நிறைவுசெய்வதற்காக 2019 ஆம் ஆண்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு இலட்சத்து இருபத்து நான்காயிரம் மில்லியன் பெறுமதியான சில முக்கிய திட்டங்கள்...

Read moreDetails

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்து விபரங்களை கோரும் நீதிமன்றம் !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை சத்தியக் கடதாசி மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர்...

Read moreDetails

முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கை!

”முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails

பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் விடுதலை !

கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து நாமல் ராஜபக்ஷ உட்பட அனைத்து பிரதிவாதிகளையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம்...

Read moreDetails

‘ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின்‘ கிளையை திறந்து வைத்தார் நிர்மலா சீதாராமன்

திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின் திருகோணமலைக் கிளையை இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார். திருகோணமலையில்...

Read moreDetails

வட மாகாணத்தில் நாளை பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கத் திட்டம்!

வட மாகாணத்தில் நாளை(03)  காலை 8 மணியிலிருந்து சனிக்கிழமை (04)காலை 8 மணி வரை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் பாரிய அடையாள வேலை நிறுத்த போராட்டமொன்று...

Read moreDetails

QR குறியீட்டுடன் புதிய சாரதி அனுமதி அட்டை : புள்ளிகளை குறைக்கவும் நடவடிக்கை

தற்போதுள்ள குறைக்கடத்திக்கு (semiconductor) பதிலாக QR குறியீடுகளுடன் சாரதி அனுமதி அட்டையை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தொடங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்ததை அடுத்து இந்த...

Read moreDetails

கல்வியை இடைநிறுத்தி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக பன்னிரெண்டு முதல் பதின்மூன்று வயது வரையிலான பல சிறுவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப்...

Read moreDetails

இன்று முதல் அமுலாகும் புதிய வீதி திட்டம்

கொழும்பு பிரதேசத்தில் பஸ் முன்னுரிமைப் பாதை திட்டத்தை இன்று (02) முதல் நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதை முன்னோடி திட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பஸ்...

Read moreDetails
Page 1876 of 4589 1 1,875 1,876 1,877 4,589
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist