இலங்கை

யாழில் 50 கிலோகிராம் கஞ்சா சிக்கியது!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 50 கிலோகிராமிற்கும் அதிகமான கேரளா கஞ்சாப் பொதிகளை  நேற்றிரவு (29) பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர். வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு...

Read moreDetails

சரத் பொன்சேகா மீது ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை ?

சரத் பொன்சேகாவை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறனது. கட்சி நலன்களுக்கு எதிராக செயல்படும் சரத் பொன்சேகாவிடம் பல உறுப்பினர்கள்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் இன்று மாபெரும் போராட்டம்!

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று (30) நண்பகல்  மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில்...

Read moreDetails

பாடசாலை அபிவிருத்தி சங்க கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்கட்டண அதிகரிப்பு காரணமாகவே...

Read moreDetails

இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்: அமைதியான தீர்வு அவசியம் – இலங்கை வலியுறுத்து

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாட்டு கொள்கையில் இலங்கை உறுதியாக உள்ளது...

Read moreDetails

புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் அடித்து கொலை.

புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு பகுதியில் மது...

Read moreDetails

சீன ஆய்வுக் கப்பலின் நடவடிக்கைகள் ஆரம்பம்!

கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த `ஷி யான் 6‘ (Shi Yan 6)என்ற சீன ஆய்வுக் கப்பலானது இன்றும் நாளையும் நாரா நிறுவனத்துடன் இணைந்து...

Read moreDetails

குடும்ப தகறாறு மனைவி கொலை : கணவன் தப்பியோட்டம்

அயகம , இன்னகந்த பிரதேசத்தை சேர்ந்த கணவரால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய குறித்த பெண் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த...

Read moreDetails

அடுத்த 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களை முற்றாக ஒழிப்போம்!

அடுத்து வரும் 6 மாதங்களுக்குள் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முற்றாக ஒழிக்க புதிய செயற்றிட்டமொன்று  அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கின்றார் அன்னா பிஜேர்ட்

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் அன்னா பிஜேர்ட் நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். நேற்று இலங்கையை வந்தடைந்த அன்னா பிஜெர்டே தலைமையிலான குழு விவசாய...

Read moreDetails
Page 1887 of 4587 1 1,886 1,887 1,888 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist