இலங்கை

ரவிராஜைக் கொலை செய்தவர் யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்!

”முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம்(22)...

Read moreDetails

கடலோர ரயில் சேவைகளில் தாமதம்!

கடலோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதிய நிலையங்களுக்கு இடையிலான புகையிரத பாதையில் சேதம் ஏற்பட்டுள்ளதால் புகையிரதம்...

Read moreDetails

பிரபல அழகுக்கலை நிபுணர் பிரேமசிறி காலமானார்

இலங்கையின் மூத்த அழகுக்கலை நிபுணரான  பிரேமசிறி ஹேவாவசம்  திடீர் சுகயீனம் காரணமான தனது 64 ஆவது வயதில்  நேற்று காலமானார். இலங்கையில் அழகுக் கலைத் துறையில் முக்கிய...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலா? : இன்று அமைச்சரவை மாற்றம்!

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் பொதுத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வருட வரவு செலவுத்திட்டத்தின்...

Read moreDetails

முறைகேடாக வாகனங்கள் இறக்குமதி : பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான 119 அனுமதிப்பத்திரங்களை முறைகேடாக பயன்படுத்தி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவற்றில் 75 வாகனங்கள் ஒரு நிறுவனத்தினால் இலங்கைக்கு கடத்தப்பட்டதாக நாடாளுமன்ற...

Read moreDetails

டயானா கமகே தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் சம்பவம் : புதனன்று விசாரணை

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் பெரேரா, ரோஹன பண்டார ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்றதாக கூறப்படும்...

Read moreDetails

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென் மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி தெனியாய,அக்குரஸ்ஸை, முலட்டியான, வலஸ்முல்ல ஆகிய பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு...

Read moreDetails

யாழில் 120 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் 120 லீற்றர் கசிப்புடனும் 800 லீற்றர் கோடாவுடனும் இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய...

Read moreDetails

கொத்மலை பகுதியில் நிலத்தடியில் ஏற்பட்ட சத்தம் – புவியியல் துறையினர் விடுத்த தகவல்

கொத்மலை வெவத்தென்ன கிராமத்தை அச்சமூட்டும் வகையில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சத்தம் குறித்து கிராம மக்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை என...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முறையாக நடந்து கொள்ளாவிட்டால் அதனை எதிர்கொள்ளும் அதிகாரம் வழங்கும் வரைவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நாளை சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1900 of 4582 1 1,899 1,900 1,901 4,582
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist