இலங்கை

சுய தொழில் முயற்சியாளர்களுக்கு நற்செய்தி!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக மாவட்ட செயலகத்தில் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : சேதவிபரம் குறித்த அறிக்கையை வெளியிடவும் – சஜித்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சேதம் குறித்த விரிவான அறிக்கையை வெளியிடுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான...

Read moreDetails

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் நுளம்பு கண்டுபிடிப்பு

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை மட்டும் உறிஞ்சும் புதிய வகை நுளம்பு இனம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மீரிகம, ஹந்துருமுல்ல பிரதேசத்தில் இந்த நுளம்பு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர், லெபனால் சிறையில் அடைப்பு

யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த நபரொருவர் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு லெபனான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே ...

Read moreDetails

யாழில். மாணவியை வீடியோ எடுத்த சந்தேகநபர் தலைமறைவு!

யாழில் மாணவி ஒருவர் தனது வீட்டில்  குளித்துக்கொண்டிருக்கும்  போது  அதனை மறைந்திருந்து கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்தார் என சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் ...

Read moreDetails

வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் தனியார் வகுப்பு தடை விதித்து சுற்றறிக்கை வெளியீடு

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நேற்று கூடிய இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய நிறைவேற்று...

Read moreDetails

மழையினால் மூன்று நோய்கள் பரவும் அபாயம்

நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில பகுதிகளில் கண் நோய்,...

Read moreDetails

யுத்த கால ஊடகவியலாளர்களுக்குக் கௌரவம்

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவும், போர்காலத்தில் பணியாற்றிய ஊடகவியலாளர்களை  கௌரவிக்கும் நிகழ்வும்  நேற்று (22) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. ஊடக அமையத்தலைவர்...

Read moreDetails

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

சுகாதார அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுகளில் இன்று காலை அவசர மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று முற்பகல் இந்த அமைச்சுக்களை புதிய அமைச்சர்கள்...

Read moreDetails
Page 1899 of 4583 1 1,898 1,899 1,900 4,583
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist