இலங்கை

ஒவ்வொரு வருடமும் “யாழ் கானம்” நிகழ்ச்சி : சந்தோஸ் நாராயணன்!

ஒவ்வொரு வருடமும் "யாழ் கானம்" நிகழ்ச்சி இடம்பெற வேண்டும் என்பதற்காக அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரபல இசையமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் தெரிவித்துள்ளார். தென்னிந்திய பிரபல...

Read moreDetails

பெருந்தோட்டங்களில் கைவிடப்பட்டுள்ள காணிகள் குறித்த விசேட அறிவிப்பு!

பெருந்தோட்ட நிறுவனங்களினால் கைவிடப்பட்டுள்ள காணிகளை அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு பயிர் செய்வதற்கு வழங்கத் தேவையான சட்டத் திருத்தங்களை உடனடியாகத் தயாரிக்குமாறு நாடாளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு உரிய அதிகாரிகளுக்கு...

Read moreDetails

காணிகளுக்கான ஆவணங்களை வழங்குமாறு கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாந்தை கிழக்கு...

Read moreDetails

வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் : அமைச்சர் பிரசன்ன!

அடுத்த மூன்று வருடங்களுக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Read moreDetails

அமைச்சர்களை மாற்றிப் பிரச்சினைகள் மூடி மறைப்பு : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசாங்கம் அமைச்சர்களை மாற்றிப் பிரச்சினைகளை மூடி மறைக்க முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

கட்சியின் அதிரடி நடவடிக்கையால் ஆடிப்போன அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ், பௌஸி

அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானிள்ளதாக அறியமுடிகின்றது. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக...

Read moreDetails

வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வேலங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட 08 கிராமங்களை சேர்ந்த மக்களினால் இன்றையதினம் வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வேலங்குளம் கிராம சேவையாளரினை அச்சுறுத்தியவருக்கு...

Read moreDetails

மின்சார கட்டணத் திருத்தத்தில் விசேட பொறிமுறை : அமைச்சர் கஞ்சன!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார கட்டணத்தை...

Read moreDetails

சீரற்ற காலநிலையினால் குழந்தைகளிடையே பரவும் நோய்கள் குறித்து விசேட எச்சரிக்கை!

குழந்தைகள் மத்தியில் டெங்கு மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளதாக லேடி ரிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பாக அறிவிப்பு!

2022/23 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளின் கணனிமயமாக்கல் தற்போது இடம்பெற்று வருவதாகத்...

Read moreDetails
Page 1898 of 4583 1 1,897 1,898 1,899 4,583
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist