இலங்கை

ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்?

எதிர்வரும்  2028 ஆம் ஆண்டு அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் நிதி நெருக்கடியைச்  சந்திக்க நேரிடும்என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

அடுத்தடுத்து பதவி விலகும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள்!

இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும்  உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில்...

Read moreDetails

வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிப்பு

2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான...

Read moreDetails

இஸ்ரேலுக்கு நுழைய முற்பட்ட இலங்கை பெண்கள் கைது!

அண்மையில் ஜோர்தானின் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரு இலங்கைப் பெண்களை இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 50 மற்றும் 44 வயதான...

Read moreDetails

யாழில் பிறந்தநாள் கொண்டாடிய 100 இற்கும் மேற்பட்டோருக்கு வலைவீச்சு!

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்யுமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் நிறுத்தம்?

நாட்டிலுள்ள ஆறு வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எக்ஸ்ரே பரிசோதனை செய்ய தேவையான பணியாளர்கள் இல்லாததே காரணம் என அவர்கள்...

Read moreDetails

பதவியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு மீண்டும் பதவி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று யோசனை முன்வைத்துள்ளதாக...

Read moreDetails

தென் மாகாணத்தில் இரண்டாம் தவணை பரீட்சை !

தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம்...

Read moreDetails

இஸ்ரேலுக்குள் நுழைய முற்பட்ட இரு இலங்கை பெண்கள் கைது

ஜோர்டனில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முற்பட்ட போது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கைப் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர்...

Read moreDetails

குழந்தைகளுடன் இருக்கும் தந்தைகள் நீண்ட காலம் வாழ்வார்கள்

சிறுவயதிலிருந்தே பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் தந்தையின் ஆயுட்காலம் அதிகரிப்பதாக விஞ்ஞான ரீதியாக கண்டறியப்பட்டுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் விசேட தேவைகள் பிரிவின் தேசிய திட்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்...

Read moreDetails
Page 1915 of 4578 1 1,914 1,915 1,916 4,578
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist