இலங்கை

மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம்: கல்வி அமைச்சர்

2023 ஆண்டளவில் பாடசாலை சீருடைகள் மற்றும் மதிய உணவுகள் போன்ற மாணவர்களுக்கான சலுகைகள் முறையாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், 2030 ஆம் ஆண்டளவில், அனைத்து...

Read moreDetails

பாடசாலை மாணவர்களுக்கு முட்டை வழங்க தீர்மானம்

வடமேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பாடசாலை மாணவர்களின் உணவிலும் முட்டையை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails

சீமெந்தின் விலையை அதிகரிக்க ஆலோசனை!

சீமெந்து இறக்குமதி நிறுவனங்கள் விலையை அதிகரிக்கச் செயற்படுவதாகவும் அதனைத் தடுக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இலங்கை ஐக்கிய வர்த்தக மன்றத்தின் தலைவரும் தேசிய நிர்மாண...

Read moreDetails

வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம்

வவுனியாவில் உளநல தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நாடகம் இன்று மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அரங்காலயா கலைக்கூட கலைஞர்களினால் குறித்த உளநலன் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டிருந்தது....

Read moreDetails

சர்ச்சையை ஏற்படுதியுள்ள `இமினோகுளோபின்` மருந்து!

”நாட்டிலுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இமினோகுளோபின் மருந்தானது எங்கு உற்பத்தி செய்யப்பட்டது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்த எவ்வித தகவல்களும் தற்போது வரையில் வெளியிடப்படவில்லை” என...

Read moreDetails

300,000 க்கும் மேற்பட்ட வீரர்களை அணி திரட்டியுள்ள இஸ்ரேல் !

இஸ்ரேல் அரசாங்கம் 300,000 க்கும் மேற்பட்ட வீரர்களை அணிதிரட்டியுள்ளதோடு தென்மேற்கு எல்லையில் உள்ள காசா பகுதியை முழுமையாக மூடியுள்ளது. இந்நிலையில் காசா மீது தரை வழியாக ஆக்கிரமிப்பு...

Read moreDetails

நாட்டில் இலவச கல்வி இல்லாமல் போகும் நிலை

மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயமானது எனவும் பாடசாலை வருகைக்கான புள்ளிகள் பரீட்சை பெறுபேறுகளுடன் எதிர்காலத்தில் சேர்க்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ....

Read moreDetails

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு அதிகார சபையின் உறுப்பினர்கள் நியமனம்!

நாட்டில் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு அதிகார சபைக்கு, தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் : ஜனாதிபதி உறுதியளிப்பு!

பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர்கள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த...

Read moreDetails

யாழில் வீடு புகுந்து கொள்ளை; மூவர் கைது!

யாழில் வீடொன்றின் கதவை உடைத்து 7 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ், உடும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails
Page 1926 of 4576 1 1,925 1,926 1,927 4,576
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist