இலங்கை

2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை தொடர்பாக அறிவிப்பு!

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதி அடுத்த சில நாட்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த...

Read moreDetails

200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் சரிந்ததால் மின்சாரம் தடை

யாழ்.சாவகச்சேரி நகரிலிருந்த 200 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று இன்று திடீரென  மின்சாரக் கம்பங்கள் மீது வீழ்ந்ததில் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் இருந்த...

Read moreDetails

மரத்தில் இருந்து விழுந்து இளைஞர் மரணம்!

மட்டக்களப்பு, மாவடிமுன்மாரி கிராமத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்த இளைஞன்  எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரனுடன் தமக்கு சொந்தமான...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம் : விசாரணைக்குழு நியமனம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா, பதவி விலகி நாட்டிலிருந்து வெளியேறியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்...

Read moreDetails

மட்டக்களப்பில் சட்டத்தரணிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம் முல்லத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதிகோரி இன்று பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் கவனயீர்ப்புப் போராட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது ”நீதித்துறை சுதந்திரத்துக்காய் குரல் கொடுப்போம்,சட்டத்தின்...

Read moreDetails

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கத்தைப் பறிகொடுத்த இலங்கை!

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் அஞ்சல் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை, தட விதிமீறல் காரணமாக...

Read moreDetails

நாடாளுமன்றம் கேட்காததால் சர்வதேச விசாரணை தேவையில்லை – ஜனாதிபதி ரணில் (VIDEO)

பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார். ஜேர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச ஒளிபரப்பு நிறுவனத்திற்கு...

Read moreDetails

முல்லைத்தீவில் 2 ஆவது நாளாகத் தொடரும் சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு

முல்லைத்தீவு நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று (02)  ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(03) 2 ஆவது...

Read moreDetails

புதிய மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம்!

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய மிகவும் மலிவான தடுப்பூசியை உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரித்துள்ளது. R21/Matrix-M எனும் குறித்த தடுப்பூசி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த தடுப்பூசி...

Read moreDetails

அரசியல் நியமனங்களின் அடிப்படையில் 70 விகிதமான ஊழியர்கள் : நாடளுமன்றில் வெளிப்படுத்திய அமைச்சர் ஜீவன்

தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையில் உள்ள பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்தவர்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய...

Read moreDetails
Page 1941 of 4572 1 1,940 1,941 1,942 4,572
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist