இலங்கை

யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் மரணம்!

சம்மாந்துறை, நெய்னாகாடு வம்பியடி பகுதியில் நேற்றிரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து நிந்தவூர் வழியாக இறக்காமம் பகுதிக்கு   மோட்டார்...

Read moreDetails

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், பதவியில் இருந்து ராஜிநாமா செய்துள்ளார். நேற்று (செவ்வாய்கிழமை) இது தொடர்பான கடிதத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம்...

Read moreDetails

கொழும்பு – கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் பலர் காயம்!

பேருவளை பகுதியில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த விபத்தானது காலி – கொழும்பு நகரங்களுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் சொகுசு...

Read moreDetails

நாளை முதல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு ?

நாட்டில் உள்ள இரண்டு பெரிய எரிவாயு விநியோகஸ்தர்களில் ஒன்றான லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பை நாளை புதன்கிழமை வெளியிடவுள்ளது. அதன்படி, நாளை பிற்பகல்...

Read moreDetails

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டம்

மேல் மாகாணத்தில் குறைந்த வருமானங் கொண்டவர்களுக்கு சீன அரசாங்கத்தினால் வீட்டுத் திட்டமொன்றை கொண்டுவர அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை...

Read moreDetails

”தீர்வு கிடைக்காவிட்டால் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்”

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டம் செய்வோம். அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்” என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள்...

Read moreDetails

யாழில் சமிந்தவாஸ் தலைமையில் பயிற்சி முகாம்

யாழ்ப்பாணத்தில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால்  துடுப்பாட்ட பயிற்சி முகாமொன்று  நடத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க. ஸ்ரீதரன்...

Read moreDetails

நேபாளத்தில் நிலநடுக்கம்-இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலா?

நேபாளத்தில் 6.2 மற்றும் 4.6 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் பெரும் பகுதிகளில்...

Read moreDetails

ஏறாவூரில் ரயிலுடன் மோதிய முச்சக்கரவண்டி: ஒருவர் உயிரிழப்பு

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயிலுடன் முச்சக்கரவண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஏறாவூர் ஜின்னா வீதி புகையிரதக்  கடவையைக்  கடக்க முற்பட்ட...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார கணிப்புகளை உயர்த்தியது உலக வங்கி

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை, பணவீக்கத்தை குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது என உலக வங்கி அறிவித்துள்ளது. சுற்றுலா வருவாய் மற்றும் அதன் நாணயத்தின் மதிப்பீட்டின் மூலம் இலங்கை பயனடைந்துள்ளது...

Read moreDetails
Page 1940 of 4572 1 1,939 1,940 1,941 4,572
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist