இலங்கை

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மன்னாரை வந்தடைந்தது!

தியாக தீபம் திலீபனின் 36 வது  நினைவு தினத்தை, முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டுவரும் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனியானது நேற்றைய தினம் மன்னாரை...

Read moreDetails

செந்தில் தொண்டமான் தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடுகின்றார்!

”கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது பதவியைத்  தக்கவைத்துக்கொள்வதற்காகவே  போராடுகின்றார்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்  தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

கோழி இறைச்சியின் விலை குறைப்பு – புதிய விலை விபரம்

கோழி இறைச்சியின் விலையை ஒரு கிலோவிற்கு 100 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நாளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அதன் விலை...

Read moreDetails

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்திலே அநீதி? -து.ரவிகரன்

கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தில்  அநீதி இழைக்கப்படுமோ?  என்ற அச்சம் காணப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக...

Read moreDetails

யாழில் கால் பதித்தது ”சனச லைஃப் இன்சூரன்ஸ்”

சனச லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் கிளையொன்று இன்று (21) யாழில் திறக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவையின் மூலம் அதிக எண்ணிக்கையிலான...

Read moreDetails

எனக்குத் தேவை நீதி – நட்ட ஈடு அல்ல : ஜோன்ஸ்டன் பெர்னான்டோ!

கலவரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதை விட குறித்த பிரச்சினைகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ...

Read moreDetails

பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படுவார்?

பல்வேறு கொலை குற்றச்சாட்டுக்களின் கீழ் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் விரைவில் கைது செய்யப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல்...

Read moreDetails

முல்லைத்தீவில் உலக சமாதான நிகழ்வு

உலக சமாதான நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. முல்லைத்தீவு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலையே...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல எமக்கும் நட்டஈடு வேண்டும் : தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்!

வீடுகள் சேதமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்படுமானால் குறித்த தாக்குதலில் சேதமடைந்த தனியார் பஸ்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரைச் சந்தித்த சாணக்கியன்!

பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரான கமிலா சுக்டனை ( Camilla Sugden)  நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails
Page 1959 of 4564 1 1,958 1,959 1,960 4,564
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist