இலங்கை

நல்லூரில் யாசகரின் குழந்தை மாயம்

நல்லூரில் யாசகம் பெற்றுவந்த தம்பதியின் இரண்டரை வயதான பெண் குழந்தையொன்று நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் திருவிழாவில்   யாசகம்  பெறுவதற்காக வவுனியாவின் செட்டிக்குளம்...

Read moreDetails

“சனல்-4” குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு !!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சனல்-4 குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத்...

Read moreDetails

மன்னாரில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

மன்னாரில் இவ்வாண்டு  மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களையும் உயர் தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று...

Read moreDetails

மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுமக்களால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதன் தலைமையில்...

Read moreDetails

விசுவமடுவில் தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின்  36ம் ஆண்டு நினைவேந்தல்  இன்று விசுவமடு தேராவில் புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்...

Read moreDetails

பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள்?

"பௌத்தர்களே இல்லாத பிரதேசங்களில் எதற்கு விகாரைகள்?" என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த அகழ்வு பணியானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும்...

Read moreDetails

பளு தூக்கலில் சாதனை படைத்த யாழ்.பல்கலைக்கழக மாணவிகள்

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான  14 ஆவது  மினி ஒலிம்பிக்  போட்டியில்  யாழ் பல்கலைக்கழக மாணவிகள் பளு தூக்கல் பிரிவில் 8  பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர். இவ்வருடமே ...

Read moreDetails

மனித எச்சங்களை மறைப்பதற்காகவே விகாரைகள் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் எழுவதாக வன்னி மா வட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்...

Read moreDetails

மக்களை ஏமாற்றும் கருத்துகளையே செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் இந்த கருத்தை தான் முற்றாக மறுப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில்...

Read moreDetails
Page 1970 of 4562 1 1,969 1,970 1,971 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist