இலங்கை

புற்றுநோய்க்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு : அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

புற்றுநோய் மருந்துகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதற்கான விலைமனுக்கோரலை சுகாதார அமைச்சு திடீரென நிராகரித்து விட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத்...

Read moreDetails

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் !!

1999 ஆம் ஆண்டு முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் சந்திக்கு அருகாமையில் விமானப்படை மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலை நடத்தி இன்றோடு 24 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள. இந்த குண்டு...

Read moreDetails

ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது: உருவபொம்மைகள் எரித்துப்  போராட்டம்! 

ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் கால்வைக்க கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது எனவும் தெரிவித்து அப்பகுதி மக்களால் சாய்ந்தமருது ஜும்மா பெரிய...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்; உண்மை என்ன என்பதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக  ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை, அரசாங்கம் உடனடியாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

“சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை”

சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails

யாழில் மயங்கி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - நாவற்குழியில் உள்ள தனது பணியிடத்திற்கு பேருந்தில் சென்ற நபர் ஒருவர் பேருந்தில்  இருந்து இறங்கிய நிலையில் மயங்கி விழுந்து இன்று  உயிரிழந்துள்ளார். பனை அபிவிருத்தி...

Read moreDetails

கட்டுமானத்துறையில் பாரிய வீழ்ச்சி – சீமெந்து விலை குறைக்கப்படுமா?

நாட்டில் கட்டுமானத்துறையானது 57 வீத சரிவை கண்டுள்ளது எனவும் ஆனால் தற்போது கட்டுமானப்பணிகளுக்கான மூலப்பொருட்கள் அதிகமான இலாபம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின்...

Read moreDetails

சீன ஆய்வுக்கப்பல் குறித்து தீர்மானமில்லை : வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

சீன ஆய்வுக்கப்பலின் வருகைக்கான திகதி உள்ளிட்ட விடயங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய...

Read moreDetails

வங்குரோத்து நிலை தொடர்பாக விசாரணை – கப்ராலுக்கு அழைப்பு

வங்குரோத்து நிலை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலை தொடர்பாக...

Read moreDetails

மாகாண சபைகள் / உள்ளூராட்சி அமைப்பு தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த பிரதமர் கோரிக்கை

காலத்திற்கு ஏற்றவகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டங்களை மாற்றுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தியுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னேற்றம்...

Read moreDetails
Page 1971 of 4562 1 1,970 1,971 1,972 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist