இலங்கை

கறுவா அபிவிருத்தி திணைக்களம் அமைக்க அனுமதி

கறுவா அபிவிருத்திக்கான புதிய திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறு ஏற்றுமதி பயிராக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக கறுவாப்பயிர் வழங்கிவரும் பங்களிப்பை கருத்திற்கொண்டு, அதனை...

Read moreDetails

இலங்கை விவசாயிகளுக்கு உதவிக் கரம் நீட்டிய ஜப்பான் அரசு 

ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட உரமானது இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இரண்டரை ஏக்கர்  அளவிற்கு உட்பட்ட அளவிலுள்ள  வயல்...

Read moreDetails

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அஜித் மெண்டிஸ்

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி அஜித் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சரினால் தமக்கு நியமனக் கடிதம் வழங்கப்பட்டதாகவும், நாளையத்தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் வைத்தியர்...

Read moreDetails

முல்லைத்தீவில் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில்...

Read moreDetails

இலங்கையில் வேலையில்லாமல் இருப்பவர்கள் ஆண்களே: 65 வீதம் என ஆய்வு

இவ்வாண்டு முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை விகிதம்...

Read moreDetails

யாழில் கைதிக்கு உதவிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது!

யாழில் கைதியொருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச் சாட்டில்  சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை  யாழ் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளைப்  பரிசோதனை...

Read moreDetails

அம்பாறையில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்!

அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர், காரைதீவு ஆகிய பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் பிரதான...

Read moreDetails

மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையில் மேலதிக விமான சேவைகள்

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனமானது கொழும்புக்கான விமான சேவையினை...

Read moreDetails

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா : அணிதிரள அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல்...

Read moreDetails

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வயல் நிலங்கள்

வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில்...

Read moreDetails
Page 2044 of 4562 1 2,043 2,044 2,045 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist