இலங்கை

நாட்டில் நிலவும் வறட்சி: ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிப்பு

நாட்டில் நிலவும் வறட்சியினால் 15 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 50 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார்,...

Read moreDetails

பிரதமராக வரவில்லை ஓர் இந்துவாக வந்துள்ளளேன்! 

இந்து மத நம்பிக்கை, தன்னை மிகச்சிறந்த பிரதமராக செயற்பட  வழிகாட்டுவதாக, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஆன்மீக தலைவரான மொராரி பாபு (Morari...

Read moreDetails

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு – முக்கிய நிறுவனங்கள் பாராட்டு

சில வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவு, தொழில்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்களால் பாராட்டப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்திற்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது பல...

Read moreDetails

இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீன கடற்படைத்தளம்

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்...

Read moreDetails

இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்

சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து அந்த பெயர் நாமத்தின் கீழ் வர்த்தக...

Read moreDetails

குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயற்சி

பல நூறு கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து வந்து முல்லைத்தீவில் உள்ள  குருந்தூர் மலை பொங்கலை குழப்பும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் எனவே பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு உறுதுணையாக...

Read moreDetails

மலையக ரயில் போக்குவரத்து பாதிப்பு!

பலன மற்றும் இஹல கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதையில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டியிலிருந்து...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் 14 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய...

Read moreDetails

தங்கல்ல பகுதியில் துப்பாக்கி சூடு

தங்கல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மீது வீதியில் வைத்தே துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை துப்பாக்கிப் சூடுமேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம்...

Read moreDetails

இலங்கை அரசு தொலைக்காட்சி சேனலை வாங்கியதா லைகா நிறுவனம்?

இலங்கையின் அரசு தொலைக்காட்சியான ‘ஐ’சேனலை லைகா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக வெளியான தகவல் போலியானது என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். ஒவ்வொரு வாரமும் அமைச்சரவை...

Read moreDetails
Page 2045 of 4562 1 2,044 2,045 2,046 4,562
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist