இலங்கை

ராஜாங்கனையே சத்தாரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிப்பு

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட ராஜாங்கனையே சத்தாரத்ன தேரரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது சத்தாரத்னதேரரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை...

Read moreDetails

விலைக்குறைப்புச் செய்யாத உணவகங்களின் புகைப்படத்தை வெளியிடுங்கள் : அசேல சம்பத்!

கொத்துரொட்டி மற்றும் பிரைட் ரைஸின் விலைகளைக் குறைக்காத உணவகங்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறு அகில இலங்கை சிற்றுச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அம்பகமுவ பிரதேசத்திற்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை !

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை...

Read moreDetails

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு !!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்ளவில்லை 298.89 ஆகவும்...

Read moreDetails

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் !!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் நினைவேந்தல் இன்று புதன்கிழமை மதியம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதேநேரம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு தேவிபுரம் பிரதேசத்தில் இன்று கரும்புலிகள் நாள் நினைவு...

Read moreDetails

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

இலங்கையில் சினோபெக் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் சினோபெக் நிறுவனத்துக்கு...

Read moreDetails

பௌத்த மதத்தை அவமதிக்கும் கருத்து : கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரிவிற்கு பிணை

UPDATE பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது....

Read moreDetails

ஒருதலைப்பட்சமாக கோட்டா நிறுத்திய இலகு ரயில் போக்குவரத்து திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!!

இலகு ரயில் போக்குவரத்து திட்டம் (LRT) தொடர்பாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....

Read moreDetails

யாழ் மானிப்பாயில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில்...

Read moreDetails

குடிநீர் விநியோகம் தடைப்படுமா? : மகாவலி அதிகார சபையின் விசேட அறிவிப்பு!

உடவளவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், சுமார் 89 ஆயிரம் குடும்பங்களுக்கு, குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. மழையுடனான...

Read moreDetails
Page 2112 of 4508 1 2,111 2,112 2,113 4,508
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist