இலங்கை

நலன்புரித் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு!

எவரையும் கைவிடாத வகையில் அஸ்வெசும திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியுள்ளார். இதற்கு முன் பதிவு செய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் பதிவு செய்ய...

Read moreDetails

ஹட்டனில் பாடசாலைகளுக்கு விடுமுறை!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையினால் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய...

Read moreDetails

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!

தலவாக்கலை - வட்டகொடை மார்க்கத்தில் ரயில் தடம்புரண்டதால் இன்று (புதன்கிழமை) மலையக ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயில் சேவைகளை இயல்பு...

Read moreDetails

இலங்கையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின்...

Read moreDetails

உணவு விலைகளில் மாற்றம்?

எரிவாயு விலைக் குறைப்புக்கு ஏற்ப கொத்துரொட்டி மற்றும் ப்ரைட் ரைசின் விலை நாளை (புதன்கிழமை) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.  ...

Read moreDetails

நாளை லாஃப்ஸ் எரிவாயுவின் விலை குறைப்பு ?

நாளை (05) நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

Read moreDetails

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை !

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை புதன்கிழமை விடுமுறை வழங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள அனைத்து...

Read moreDetails

பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்பவரே அடுத்த ஜனாதிபதி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவரே நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில்...

Read moreDetails

உள்ளாடைகளுடன் அலையும் முறிகண்டிப் பொலிஸார்

உள்ளாடைகளுடன் முறிகண்டிக்  காவலரண் பொலிஸார் அலைவதாகவும், அவர்கள் பாதுகாப்புப் பணியில் முழுமையாக ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த காவல் அரண்  மாங்குளம் தலைமை...

Read moreDetails

யாழ் மாவட்ட முச்சக்கர வண்டிகளில் ஏற்படவுள்ள மாற்றம்?

யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கைகள் இம்மாதம் நிறைவடையுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்று...

Read moreDetails
Page 2113 of 4507 1 2,112 2,113 2,114 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist