இலங்கை

மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் : மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று...

Read moreDetails

முன்னாள் போராளிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் : அருட்தந்தை மா.சக்திவேல்!

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

Read moreDetails

பாம்பன் பகுதிகளில் கடல் உள்வாங்கியது : படகுகளுக்கு சேதம்!

தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூறாவளிக் காரணமாக, திடீரென கடல் சுமார் 200 மீற்றர் உள்வாங்கியமையால், மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. தெற்கு வங்கக் கடல் பகுதிகளின்...

Read moreDetails

பொத்துவிலில்  போதைப் பொருட்களுடன்  மூவர் கைது   

(கனகராசா சரவணன்) பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 3  வெவ்வேறு பகுதிகளில்  கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களுடன்  மூவரைப் பொலிஸார் இன்று(04) கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு...

Read moreDetails

நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்து ஆந்திர மாநில முதலமைச்சருடன் கிழக்கு ஆளுநர் பேச்சு

இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும் கரும்பு மற்றும் மிளகாய் விவசாய மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டியுடன்...

Read moreDetails

குருந்தூர் மலை விவகாரம் : களத்திற்கு சென்ற நீதவான்

தொல்லியல் இடிபாடுகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறி குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும்...

Read moreDetails

கடன் மறுசீரமைப்புகள் குறித்து எதிர்கருத்துகளை வெளியிடுபவர்கள் அதற்கான தீர்வுகளையும் முன் வைக்க வேண்டும் – வஜிர

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் போது எதிர்க் கட்சியும் சில குழுக்களும் நடந்துகொண்ட விதம் கவலையளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்...

Read moreDetails

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு !!

வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று கருத்து...

Read moreDetails

தூதரக உறவுகளை மீட்டெடுக்கும் வகையில் தூதுவர்களை நியமித்தது துருக்கி, எகிப்து

இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளை மிக உயர்ந்த இராஜதந்திர மட்டத்தில் மீட்டெடுக்க துருக்கியும் மற்றும் எகிப்தும் தூதுவர்களை நியமித்துள்ளன. செவ்வாயன்று துருக்கிய வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட...

Read moreDetails

இலங்கைக்கு 250 மில்லியன் டொலர்கள் கிடைக்கின்றது – நிதி இராஜாங்க அமைச்சர்

உலக வங்கியின் 500 மில்லியன் டொலர் நிதியுதவியில் இருந்து இலங்கைக்கு 250 மில்லியன் டொலர்கள் முதலாவதாக வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். உலகவங்கியை...

Read moreDetails
Page 2114 of 4507 1 2,113 2,114 2,115 4,507
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist