இலங்கை

யாழ். அச்சுவேலிப் பகுதியில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரை!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்றையதினம் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகரசபை...

Read moreDetails

பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு : அமைச்சர் டக்ளஸ்!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ்துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வினைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்...

Read moreDetails

கடன் அட்டைகளுக்கான வட்டி வீதமும் குறையும் – மத்திய வங்கியின் ஆளுநர்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை...

Read moreDetails

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் அதியுச்ச அரச அடக்குமுறை : சிறிதரன் எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அச்சுறுத்தப்பட்டமை அதியுச்ச அடக்குமுறை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு : மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 300 ரூபாயால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்...

Read moreDetails

தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் 'உயிர்ப்பல்வகைமையும், ஏத்தாளைக் குளமும்' எனும் தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் சிரமதான நிகழ்வு என்பன முன்னெடுக்கப்பட்டன. பிரதேச...

Read moreDetails

பொசன் போயாவை முன்னிட்டு 440 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

பொசன் போயா தினத்தை முன்னிட்டு 440 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு வழங்கவுள்ளார். அதன்படி கைதிகள் இன்று (சனிக்கிழமை) காலை இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்...

Read moreDetails

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் பூட்டு

போயா விடுமுறையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இன்று சனிக்கிழமை மூடப்படவுள்ளன. உரிமம் பெற்ற அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள்...

Read moreDetails

ஜனாதிபதியின் புதிய முயற்சி…..

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read moreDetails

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மக்களை அரசாங்கம் ஒடுக்குகின்றது : சஜித் பிரேமதாச!

நாட்டை வீழ்ந்த இடத்தில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்காத அரசாங்கம் நாளுக்கு நாள் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 2174 of 4495 1 2,173 2,174 2,175 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist