இலங்கை

தையிட்டி விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம்!

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் 3 வது கட்டமாக நடாத்தப்படும் குறித்த போராட்டம் இன்று நான்காவது...

Read moreDetails

மூன்றாம் தரப்பினரின் QR குறியீடுகள் மூலம் எரிபொருள் நிரப்ப தடை

எரிபொருளை பெற்றுக்கொள்ள பிறரது QR குறியீடுகளைப் பயன்படுத்தும் நபர்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோசடி குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. எனவே எரிபொருள்...

Read moreDetails

பொசன் பண்டிகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வு!

பொசன் பண்டிகையை முன்னிட்டு யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. பொசன் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு...

Read moreDetails

வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியா உதவாது – மனோ கணேசன்

தமிழர்கள் அதிகளவில் வாழும் வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவியை கூறுவதால் எவ்வித பயனும் இல்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...

Read moreDetails

வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் விடுதலை!

பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியா சிறைச்சாலையில் இருந்து ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தத் தவறியவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன்போது...

Read moreDetails

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

மட்டக்களப்பில் சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் இன்று காலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புண்ணச்சோலை, குமாரபுரம்...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு : தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 2023 இல் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டியுள்ளதுடன் தொடர்ந்தும் இலங்கை...

Read moreDetails

பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் ஆதரவை கோருவோம் – விக்கி

வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் தொடருமானால் இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளின் ஆதரவை கோருவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த...

Read moreDetails

மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமே அரசை நிர்வகிக்க வேண்டும் : சஜித் பிரேமதாச!

மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் அரசை நிர்வகிப்பதே ஒரு நாட்டினது சிறந்த ஆட்சியாளர்கள் கொண்டிருக்க வேண்டிய பண்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். பொசன்...

Read moreDetails

பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு அவர் அனுப்பியுள்ள...

Read moreDetails
Page 2173 of 4495 1 2,172 2,173 2,174 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist