இலங்கை

மதங்களை அவமதிக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சிலர் மதங்களை அவமரியாதை செய்யும் வகையில் கருத்து வெளியிடுவதனால் மதங்களுக்கு இடையில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

Read moreDetails

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது : முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

பௌத்த மதத்தை விமர்சிக்கும் உரிமை இங்கு எவருக்கும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

அரசாங்கத்தின் சட்டமூலங்களை ஆராய்வதற்கு விசேட குழுக்கள் நியமனம்!

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள சட்டமூலங்களை ஆராய எதிர்க்கட்சி ஒன்றியத்தினால் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, ஒளிபரப்பு அதிகார சபை சட்ட மூலத்திற்கு பேராசிரியர் சரித ஹேரத் (தலைவர்) ,இம்தியாஸ் பாக்கிர்...

Read moreDetails

சீரற்ற காலநிலை : 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று மழையுடனான கால நிலைமை காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்...

Read moreDetails

இனவாதத்தை அரசில்வாதிகள் வியாபாரமாக்கியுள்ளனர் : சர்வமதத் தலைவர்கள் குற்றச்சாட்டு!

அரசியல்வாதிகள் மதக் குரோதங்களை அரசியல் வியாபார பொருளாக்கி அரசியல்லாபம் தேடுவதாக சர்வமத தலைவர்கள் தெரிவித்தனர். தேசிய சர்வமத போரவையால் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற சர்வமத...

Read moreDetails

நாட்டை மீண்டும் பின்நோக்கிக் கொண்டுசெல்ல ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை : ஜனாதிபதி!

நாட்டை மீண்டும் பின்நோக்கி கொண்டுசெல்ல ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2048 ஆம் ஆண்டு அபிவிருத்தி அடைந்த நாட்டை உருவாக்குவதே தமது...

Read moreDetails

உணவுப் பணவீக்கத்தில் வீழ்ச்சி : மத்திய வங்கி அறிவிப்பு!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 25.2 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 21.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஏப்ரலில் பணவீக்கமானது 35.3...

Read moreDetails

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம்...

Read moreDetails

ஊழல் மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை புதிய ஆளுநர் முன்னெடுக்க வேண்டும்: இரா.சாணக்கியன்

ஊழல் மோசடிகளற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளை புதிய ஆளுநர் தனது தலைமையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்...

Read moreDetails

சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு!

பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக, இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால்...

Read moreDetails
Page 2175 of 4495 1 2,174 2,175 2,176 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist