இலங்கை

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை !!

யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்களை தடுக்க நாளை புதன்கிழமை முதல் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பில் போலி முகவர்கள் – வெளிநாடு செல்பவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு மாத்தில் மட்டும் 4...

Read moreDetails

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் முன்பாக விபத்து : ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு முன்பாக துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முற்பட்டவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை கிரான் பகுதியை சேர்ந்த சடையன் பாலசந்திரன்...

Read moreDetails

12 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் : முன்னாள் மேயரின் சகோதரர் கைது

தம்புள்ளை முன்னாள் மேயரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவர்...

Read moreDetails

1 பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா வழங்கிய 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று கைச்சாத்திட்டுள்ளது....

Read moreDetails

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த சதி – பந்துல

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்புச்...

Read moreDetails

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் !

தென்னாப்பிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்டு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நாட்டில் ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு, இன்று அரசாங்கத் தகவல்...

Read moreDetails

தனது சிறப்புரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு-காஞ்சன விஜேசேகர!

சில இணையத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்திகளில் தனது சிறப்புரிமைகளை மீறப்பட்டுள்ளதாகவும் இதனை நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழுவின் ஊடாக விசாரணை நடத்துமாறு சபாநாயகரிக்கு கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை...

Read moreDetails

மேலும் 2 விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் Arkia  ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை இலங்கையில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன்...

Read moreDetails

கொழும்பு இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை பச்சைக்கொடி !

ஜப்பானிய அரசாங்கத்தின் ஆதரவுடன் கூட்டாகச் செயற்படுத்தப்படவிருந்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலை தொடங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

Read moreDetails
Page 2178 of 4494 1 2,177 2,178 2,179 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist