இலங்கை

2.85 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்பு!

சுமார் 2.85 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்றபோது, ​​பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகளிடம் அறிவிக்க...

Read moreDetails

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமா மண்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) சிறப்பு ஆய்வுகளை...

Read moreDetails

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான நந்தகுமார் தக்ஷி என்பவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி...

Read moreDetails

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கியிராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல்...

Read moreDetails

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான மனிதாபிமான பணியை முடித்துக்கொண்டு 31 பேர் கொண்ட ஜப்பானிய மருத்துவக் குழு நேற்றிரவு இலங்கையிலிருந்து...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

நிதி மோசடி சட்டத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை...

Read moreDetails

சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிப்படைந்த குளங்களை இனங்கண்டு சட்டவிரோத மணல் அகழ்வு!

அனர்த்தினால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அடையாளம் கண்டு சட்டவிரோதமாக மணல் அகழும் நடவடிக்கைகள் கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்றுவருகின்றன. அனர்த்தத்தின் போது பல குளங்களின் அணைக்கட்டுகள் உடைப்பினால்...

Read moreDetails

57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!

அனுராதபுரம், கல்னேவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து 57 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான டொயோட்டா பிராடோ ஜீப், பணம், தங்க நகைகள் மற்றும் பிற...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு கிரான் மற்றும் சந்திவெளி பகுதிகளில் கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற இரு வீதி விபத்தில் 15 வயது சிறுவன் ஒருவரும் 19...

Read moreDetails
Page 21 of 4500 1 20 21 22 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist