இலங்கை

தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

2025 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைக்கான 6 முதல் 10 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சை நடத்தப்படாது என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட...

Read moreDetails

இலங்கை அணியின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டி.எஸ்.டி சில்வா காலமானார்!

1982 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடியவரும், பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராகவும் பணியாற்றிய முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் டி.எஸ். டி சில்வா...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!

வெள்ளம், மண்சரிவு மற்றும் வீதி மூடல்கள் காரணமாக பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை நேற்று...

Read moreDetails

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

இன்று (16) காலை 7.30 மணியளவில் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி நீரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், நீர்த்தேக்கத்தின் தாழ்வான...

Read moreDetails

ஆறு மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு!

இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் இன்று (16) ஆரம்பமாகியுள்ளன. எனினும்,...

Read moreDetails

வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என...

Read moreDetails

நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை !

டித்வா சூறாவளியில் பாதிக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஒத்துழைப்பு கோரியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆசிய...

Read moreDetails

மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மன அழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டும்- இம்ரான் எம்.பி!

நாட்டிலுள்ள மொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதேவேளை தவறு செய்வோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேணடும்...

Read moreDetails

மன்னார் நகர சபையின் மாதாந்த அமர்வில் அமளி துமளி!

மன்னார் நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் (15) காலை 10 மணியளவில் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற போது சபையில்...

Read moreDetails

பலாலி விமான நிலையத்திற்கான புதிய பயணிகள் முனைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான...

Read moreDetails
Page 22 of 4500 1 21 22 23 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist