இலங்கை

சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்?

அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலுள்ள சிறுவர்களை பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....

Read moreDetails

கோதுமை மா, சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு!

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாயினால்...

Read moreDetails

கையாலாகாத தமிழ்க் கட்சிகள்? – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எந்த இடத்தில் தவறிழைக்கின்றது? நிலாந்தன்.

விசாக பௌர்ணமியன்று தையிட்டி விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் குறைவானவர்களே பங்குபற்றியிருக்கிறார்கள். அவர்களிலும் நான்கு பேர் காணி உரிமையாளர்கள். ஏனையவர்கள்...

Read moreDetails

விகாரைகள் அமைக்க காணிகளை விற்காதீர்கள் – சித்தார்த்தன் கோரிக்கை

பௌத்த விகாரைகள் கட்டுவதற்கு ஏதுவாக பணத்துக்காக காணிகளை விற்க வேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கேட்டுக்கொண்டுள்ளார். கந்தரோடையிலுள்ள இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு !!

இந்த ஆண்டின் இறுதியில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்கம் எதிர்பார்த்த...

Read moreDetails

குடிநீர் கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு இணைப்பு துண்டிக்கப்படும்

கட்டங்களை செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நீர் விநியோகத் துண்டிப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும், 90...

Read moreDetails

பாடசாலை கழிவறையில் வைத்து 12 வயது மாணவி துஸ்பிரயோகம் : 55 வயதுடைய ஆசிரியர் கைது !!

பாடசாலையில் 12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 55 வயதுடைய ஆசிரியர் ஒருவர் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி பாடசாலையின் கழிவறையில்...

Read moreDetails

கிழக்கு உட்பட 4 ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் பணிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து 4 மாகாணங்களுக்கான ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகம் பணித்துள்ளது கிழக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண...

Read moreDetails

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது – சவேந்திர சில்வா

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு 2021ஆம் ஆண்டு...

Read moreDetails
Page 2209 of 4492 1 2,208 2,209 2,210 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist