இலங்கை

முப்படைகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

2022 ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக இலங்கையின் முப்படைகளின் பிரதிநிதிகள் நேற்று இலங்கை மனித...

Read moreDetails

வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை மேம்படுத்த அரசாங்கம் எடுத்திருக்கும் முக்கிய நடவடிக்கை !!

வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின் அடிப்படையில் இலத்திரனியல் கொள்வனவு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து அமைச்சுக்கள், மாகாண சபைகள், திணைக்களங்கள்,...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மாற்றப்படும் – நீதி அமைச்சர்

மிகவும் சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் ஊடாக திருத்தங்களையோ அல்லது மற்றும் மாற்றங்களையோ மேற்கொள்ள முடியும் என நீதி அமைச்சர் தெரிவித்தார். எனவே சட்டமூலம் தொடர்பில்...

Read moreDetails

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கான திட்டம் எதுவும் இல்லை என குற்றச்சாட்டு

உள்ளூர் கடனை மறுசீரமைக்க அரசாங்கம் தயாராக இருந்தாலும், அதற்கான சரியான வேலைத்திட்டம் இல்லை என பேராசிரியர் குற்றம் சாட்டியுள்ளார். உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இதுவரை எந்த...

Read moreDetails

நெடுந்தீவுப் படுகொலை: பகையை தீர்க்க வெட்டி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் !

யாழ்ப்பாணம் நெடுந்தீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பெயரில் புங்குடுதீவு, 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 50 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் கனேடிய குடியுரிமையுடையவர் எனவும்...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகம் மிரட்டல் விடுக்கின்றது – உறவுகள் கவலை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தினால் தற்போது மிரட்டல் விடுக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று தடவைகள் அறிவித்தும் அலுவலகத்திற்கு மதிப்பு...

Read moreDetails

நெடுந்தீவு படுகொலை : மக்கள் ஒன்று கூடி போராட்டம் செய்வதால் பதற்றம்

கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக எமது...

Read moreDetails

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்வதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம் !

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்....

Read moreDetails

நெடுந்தீவில் படுகொலை : படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

நெடுந்தீவு குறிக்கட்டுவான் இடையேயான படகுச்சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இடம்பெற்ற படுகொலையை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க செல்வதை தடுக்கும் வகையில் குறித்த படகு சேவை...

Read moreDetails

யாழில்.போதை ஊசிகளுடன் மூவர் கைது !!

யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம்...

Read moreDetails
Page 2238 of 4498 1 2,237 2,238 2,239 4,498
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist