இலங்கை

புத்தாண்டுக்கு பின்னர் அரசியல் மாற்றம்?

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வரும்...

Read moreDetails

சுற்றுலாப் பயணங்கள் குறித்த விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

ஏப்ரல் விடுமுறை காலத்தின் போது, வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களை சமூக ஊடக தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

Read moreDetails

இலங்கை மீதான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு உலக நாடுகளிடம் கோரிக்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையில், இலங்கை மீதான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு உலக நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரியுள்ளார். கொழும்பைத் தளமாகக்...

Read moreDetails

தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா – சாணக்கியன் கேள்வி!

தொல்பொருள் திணைக்களம் தங்கள் அதிகாரங்களை பௌத்த பிக்குகளுக்கு கொடுத்துள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read moreDetails

ஏப்ரல் 25ல் தேர்தல் இல்லை – இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

உள்ளூராட்சிறத் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவது தொடர்பாக...

Read moreDetails

டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் வலுவடைந்தது !

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்று திங்கட்கிழமை மேலும் வலுவடைந்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 327...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : ஜி.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை குறித்து எச்சரிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையின் கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் சட்டமூலத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைகளை வழங்க...

Read moreDetails

இன்று மதியம் தொழிற்சங்க கலந்துரையாடல் !!

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிரான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக் கலந்துரையாடல் பிற்பகல் நடைபெறவுள்ளது. தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின்...

Read moreDetails

போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரிப்பு – மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை !

புத்தாண்டு காலத்தில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பாக பொது மக்கள் கவனம் செலுத்துமாறு பொலிஸ் தலைமையகம் கோரிக்கை...

Read moreDetails

புத்தாண்டுக்கு மரக்கன்று நடுமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை!

புத்தாண்டினை முன்னிட்டு ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களிக்குமாறு சுற்றுச்சூழல் அதிகார சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில்...

Read moreDetails
Page 2266 of 4505 1 2,265 2,266 2,267 4,505
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist