இலங்கை

கடன் வாங்குவது அவமானம்.. தம்பட்டம் அடிக்க வேண்டாம் என்கின்றது தேசிய மக்கள் சக்தி !

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்ட போது பெருமையடித்து பேசியதைப் போன்று ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

சிறப்புரிமை தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களதும், நாடாளுமன்றத்தினதும் சிறப்புரிமை மீறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை செய்து, பரிந்துரைகளை சமர்ப்பிக்க  நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பது தொடர்பான பிரேரணை ...

Read moreDetails

பந்தயம் – சூதாட்ட வரி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட பந்தயம் மற்றும் சூதாட்ட வரி சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது, இது விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை...

Read moreDetails

நாட்டின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்ற எண்ணினார்கள் – மஹிந்தானந்த

ஐ.எம்.எப். இடமிருந்து கடனைப் பெறாமல் அரசாங்கம் வீழ்ந்த பின்னர் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் முயற்சித்தார்கள் என மஹிந்தானந்த அழுத்தகமே குற்றம் சாட்டியுள்ளார். மக்களை...

Read moreDetails

வரித்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார் பிரதமர்!

எதிர்வரும் சில மாதங்களில் வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read moreDetails

எரிபொருள் விலை குறைப்பு – அமைச்சர் அறிவிப்பு

அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான...

Read moreDetails

நாட்டை திவாலாக்கிவிட்டு கடன் பெற்றதாக தம்பட்டம் அடிப்பதில் அர்த்தமில்லை – கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாக தற்பெருமை பேசி பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் கையிருப்பை பூஜ்ஜியமாக...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்கள் நாளை நாடாளுமன்றத்தில்!!

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன்...

Read moreDetails

இலங்கை இனி ஒரு திவாலான நாடாக கருதப்படாது – ஜனாதிபதி

இலங்கையை திவாலான நாடு இல்லை என்றும் கடனை மறுசீரமைக்கும் திறன் இலங்கைக்கு உள்ளது என்பதை இந்த ஒப்புதல் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் கடனை...

Read moreDetails

சட்டக்கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவது தொடர்பான யோசனை பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிப்பு !!

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாக்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு...

Read moreDetails
Page 2293 of 4494 1 2,292 2,293 2,294 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist