இலங்கை

லிஸ்டீரியா குறித்து அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தல்!

நாட்டில் லிஸ்டீரியா (Listeria - Listeriosis) தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லை என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என...

Read moreDetails

நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கு மக்களின் அர்ப்பணிப்பு பெரும் பலமாக இருந்தது – ஜனாதிபதி ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை சமர்ப்பித்து குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகின்றார். பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் மத்தியில் சர்வதேச நாணய...

Read moreDetails

மன்னார்-அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ...

Read moreDetails

எதிர்வரும் வாரத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை

ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதன் பின்னர் உள்ளூராட்சி நிறுவனங்களை முறையாக நடத்துவது தொடர்பான சுற்றறிக்கையை இந்த வாரம் வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

Read moreDetails

மீன் ஏற்றுமதி வருமானம் முறையாக நாட்டிற்கு கிடைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் – டக்ளஸ்

கடலுணவுகளின் ஏற்றுமதியின் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி முறையாக பேணப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடு  பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்  நிலையில் கடலுணவு...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

இந்த மாதத்தின் முதலாம் திகதி முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையான காலப்பகுதியில் 76 ஆயிரத்து 247 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு...

Read moreDetails

மட்டு. இந்துக்கல்லூரியில் மத பிரசாரம் -நீதிமன்றம் வழங்கிய பணிப்புரை!

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில்  நடைபெறவிருந்த கிறிஸ்தவ மத நிகழ்வினை வெபர் விளையாட்டு மைதானத்திற்கு மாற்றுவதற்கு   மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார். மட்டக்களப்பு...

Read moreDetails

ஐ.எம்.எப். நிதியுதவி கடன் வாங்கும் செலவைக் குறைக்க உதவும் – மத்திய வங்கி ஆளுநர்

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி திவாலாகிவிட்ட நாட்டிற்கு கடன் வாங்கும் செலவைக் குறைக்க உதவும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்க...

Read moreDetails

மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? நாளை வெளியாகிறது அறிவிப்பு?

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத்...

Read moreDetails

20 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது இலக்கு – கல்வி அமைச்சர்

இவ்வருடம் 20 இலட்சம் சிறார்களுக்கு மதிய உணவு வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவிலுள்ள பாடசாலையொன்றிற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட...

Read moreDetails
Page 2292 of 4494 1 2,291 2,292 2,293 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist