இலங்கை

காலாவதியான குண்டுகளை பயன்படுத்தவிலை – பொலிஸ்

காலாவதியான கண்ணீர்ப்புகை குண்டுகளால் உரிய பயன் கிடைக்காது என்பதால் போராட்டக்காரர்களை கலைக்கும் போது, தாம் அவற்றை பயன்படுத்துவது இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட...

Read moreDetails

மாற்றங்கள் இல்லையெனில் இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது – ஸ்டீவ் ஹான்கே

தேவையான மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார் ஆகவே இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள்...

Read moreDetails

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு – காரணத்தை அறிவித்த பேராசிரியர்!

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வலுவடைவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதிக்குள்...

Read moreDetails

வாக்குச் சீட்டு அச்சடிக்க இன்னும் பணம் வழங்கப்படவில்லை – மீண்டும் தள்ளிப்போகுமா தேர்தல் ?

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை...

Read moreDetails

2022 இல் கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரிப்பு

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ஆம் ஆண்டில் வங்கி கடன் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 2021 டிசம்பரில், 19 இலட்சத்து 2 ஆயிரத்து 719 அட்டைகள் செயல்பாட்டில் இருந்ததாகவும்,...

Read moreDetails

நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்ப நடவடிக்கை – அமைச்சர் அலி சப்ரி

நாடுகடந்த வணிக நிறுவனங்களின் வலையமைப்பைக் கட்டியெழுப்புவதற்கான முழுமையான ஆதரவை, பிம்ஸ்டெக் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் இலங்கை வெளிப்படுத்தியுள்ளது. இணையவழி ஊடாக நடைபெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டின் 19வது அமைச்சர்கள்...

Read moreDetails

கொரோனா தொற்றின் பின்னர் ஷங்காய் நகரில் இருந்து வந்த முதல் சீன பயணிகள் !

கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து, முதலாவது சுற்றுலா குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். 181 பேர் கொண்ட...

Read moreDetails

நீதிபதிகளை நாடாளுமன்றுக்கு அழைத்துப் பாருங்கள் – சவால் விடும் அனுர

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவறானது என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தினால் பாரதூரமான விளைவு ஏற்படும் – பீரிஸ் எச்சரிக்கை

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக விமர்சிப்பது முற்றிலும் தவறானது என பேராசிரியர்...

Read moreDetails

மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கைது !

இந்தியாவின் மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 10.5 கிலோ தங்கத்துடன் விமான நிலையத்தில்...

Read moreDetails
Page 2313 of 4492 1 2,312 2,313 2,314 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist