இலங்கை

சாவகச்சேரியில் வீடொன்றினை தரைமட்டமாக்க முயன்ற பெண் உள்ளிட்ட இருவர் கைது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணி ஒன்றின் வேலிகளை உடைத்தது, காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீடொன்றினை இடித்து அழித்த பெண் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன்...

Read moreDetails

திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடு

ஆறு திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் நினைவுப் பேருரையும் நேற்றைய தினம்...

Read moreDetails

வவுனியாவில் தீப்பந்த போராட்டம்

வவுனியா வெளிக்குளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது. மின்சார விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டகாரர்கள் தீப்பந்தங்களை ஏந்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்...

Read moreDetails

உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதால் ஒருவர் உயிரிழப்பு !

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனை செலுத்திய சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த...

Read moreDetails

எல்லைதாண்டிய 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது !

இலங்கை கடற்பரப்பிற்குள் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இரு படகுகளில் எல்லை தாண்டிய மீனவர்களே இன்று...

Read moreDetails

ஜனநாயக விரேத செயற்பாடுகளை மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் அறிவிப்பு

இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற பிற்போக்குத் தனமான ஜனநாயக விரேத செயற்பாடுகளை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதற்காக எதிர்வரும்...

Read moreDetails

ஜனாதிபதியின் செயற்படுகள் வெறுக்கத்தக்கவை – வாசுதேவ குற்றச்சாட்டு

தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தின் இடைக்கால...

Read moreDetails

இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளன – சர்வதேச மன்னிப்பு சபை

கடன்நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கான வாய்பை ஜி-20 நாடுகள் தவறவிட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பது குறித்து வெறுமனே மேம்போக்காக மாத்திரமே...

Read moreDetails

சகல எதிர்கட்சிளும் ஒன்றிணைத்து போராட வேண்டும் – விஜித ஹேரத் அழைப்பு

அறிவிக்கப்பட்ட திகதியில் உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெறுமா அல்லது அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய தேர்தல் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் காணப்படுவதாக விஜித ஹேரத் தெரிவித்தார். ஆகவே வாக்குரிமையை பாதுகாக்க...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச...

Read moreDetails
Page 2312 of 4492 1 2,311 2,312 2,313 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist