இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு!

வரி திருத்தத்திற்கு எதிராக நான்கு மாகாணங்களிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று(திங்கட்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டபடி...

Read moreDetails

எரிபொருள் விலை திருத்தத்தில் சலுகை – அமைச்சர் அறிவிப்பு

ஏப்ரலில் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து...

Read moreDetails

500 மில்லியன் டொலர்கள் கடந்த வாரம் சந்தைக்கு!

கடந்த ஏழு நாட்களுக்குள் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சந்தைக்கு வந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்...

Read moreDetails

ஆளும்கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஆரம்பித்தார் மஹிந்த !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும்கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டம் மொனராகலையில் இடம்பெற்றது. உள்ளூராட்சித் தேர்தலை அடுத்த மாதம் 25ம் திகதி நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு...

Read moreDetails

அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் – இராகலையில் போராட்டம்

அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா - இராகலையில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. கண்டி சமூக அபிவிருத்தி...

Read moreDetails

அடுத்த பருவத்தில் இருந்து தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு இயற்கை உரம் !

நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் உரம் விவசாயிகளுக்குத் தேவையில்லை என்றால், தேயிலை மற்றும் மரக்கறி பயிர்ச்செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள...

Read moreDetails

நான்கு வருடங்களில் 08 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் – நிதி இராஜாங்க அமைச்சர்

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நான்கு வருடங்களில் 08 தடவைகளில் 03 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை பெறப்பட உள்ளதாக நிதி...

Read moreDetails

பாதையை புனரமைத்து தருமாறு வலியுறுத்தி பாரிய ஆரப்பாட்டம்!

பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தை...

Read moreDetails

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு இன்று...

Read moreDetails

பிள்ளையார் கல்யாணமா? பொருளாதாரமா ?

  தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களின் பின்னணியிலும், அதற்குப் பின்னரான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் ஜேவிபியின் கை மேலோங்கி வருவது பரவலாகத் தெரிகிறது.அண்மைக் காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு...

Read moreDetails
Page 2311 of 4492 1 2,310 2,311 2,312 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist