இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுள்ள அரசாங்கம் ஜனநாயகத்தை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் வழக்கில் இருந்து பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் விடுவிக்கப்பட்டமைக்கு எதிரான மேன்முறையீடு விசாரணைக்கு வரவுள்ளது. சட்டமா அதிபர் தாக்கல் செய்த குறித்த...
Read moreDetailsவழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரினால்...
Read moreDetailsஉள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இடம்பெறுவது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறவேண்டும் என்றால் தபால் வாக்குச் சீட்டுகளை மார்ச் 21 ஆம்...
Read moreDetailsவெல்லம்பிட்டியவில் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கு திட்டமிடல் மற்றும் கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கொடுவில பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreDetailsஇலங்கையில் 340 மெகாவட் காற்றாலை மின் திட்டங்களை தொடங்க அனுமதி பெற்றுள்ள அதானி குழுமம், அதன் திறனை 500 மெகாவட்டாக உயர்த்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது....
Read moreDetailsஉள்ளூராட்சித் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். அத்தோடு மீண்டும் அத்தியாவசிய...
Read moreDetailsபல தரப்பினர் தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஞ்சப்போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
Read moreDetailsஎதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல் நாட்டிற்கு மிகவும் அவசியம் வாய்ந்தது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடத்திய மாநாட்டில் பேசிய...
Read moreDetailsகொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த யாழ் தேவி விரைவு புகையிரதம் ஒருகொடவத்த புகையிரத பாலத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இரண்டு புகையிரத பெட்டிகள் தடம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.