இலங்கை

சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாக்கப்படும் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கின் மூன்றாவது பதவிக்காலத்தின்போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மேலும் வலுவடைந்து, இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் எதிர்காலம் உருவாகும்...

Read moreDetails

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டது அஞ்சல் சேவை!

அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள்...

Read moreDetails

எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

எரிபொருள் விநியோகத்தை விஸ்தரிக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும், அதற்கான முறையான வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சினோபெக் குழுமத்தின்...

Read moreDetails

மலையகத்திற்கான தனி வீட்டு திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என...

Read moreDetails

‘ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது கற்பனை கதை’

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வதாகக் கூறுவது அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கற்பனை கதை என சுனில் ஹந்துனெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தலாமா வேண்டாமா...

Read moreDetails

பரீட்சை பிற்போடப்படலாம் – கல்வி அமைச்சர்

மே மாதம் நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரண...

Read moreDetails

தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா ? – அமைச்சர்

வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணம் போதுமானதா என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலிக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இந்த நேரத்தில் தேர்தல்...

Read moreDetails

நாடாளுமன்றமும், அரசாங்கமும், ஜனாதிபதியும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் – கர்தினால்

52 நாள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் போது உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது மட்டும் நாடாளுமன்றம் ஊடாக நீதிமன்றத் தீர்ப்பை புறக்கணிக்க...

Read moreDetails

விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட மஹிந்தானந்த – விசாரணைகள் ஆரம்பம் !

வெளிநாட்டு பயணம் ஒன்றிற்காக விமான நிலையத்தை சென்றடைந்த மஹிந்தானந்த அளுத்கமகேவை மீண்டும் திருப்பி அனுப்பிய சம்பவம் இடமபெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குடிவரவு...

Read moreDetails

தொழில்சார் சட்டத்தரணியாக 50 வருடங்களை நிறைவு செய்த ஜனாதிபதிக்கு  “அபிநந்தன” விருது

தொழில்சார் சட்டத்துறையில் 50 வருடங்கள் பணியாற்றிய இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களைப் பாராட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட “அபிநந்தன விருது விழா” நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு, சினமன்...

Read moreDetails
Page 2309 of 4492 1 2,308 2,309 2,310 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist