இலங்கை

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர்!

இலங்கைக்கான ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் உயர்ஸ்தானிகர் (H.E. Khaled Nasser Sulaiman Al Ameri) க்கும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் – எஸ்.எம்.சந்திரசேன

ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த மாற்றம் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த...

Read moreDetails

பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் நீந்தி கடந்து ஏழு பேர் சாதனை!

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் 7 நீச்சல் வீர, வீராங்கனைகள்  ஒரே நேரத்தில் நீந்தி சாதனை படைத்துள்ளனர்....

Read moreDetails

சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்ரேலியா எச்சரிக்கை

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுவதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என இலங்கைக்கான அவுஸ்ரேலியாவின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். ஆபத்தை பொருட்படுத்தாமல் பலர் படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு செல்ல...

Read moreDetails

நாளைய போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு

நாடளாவிய ரீதியில் நாளைய தினம்(புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கமும் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அந்த...

Read moreDetails

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை  – உறவினர்கள் விசனம்!

நடுக்காட்டில் போராளியொருவர் என்ற செய்தியில் உண்மையில்லை என அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் காணிக்குள் வசித்துவந்த நிலையிலேயே அவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அண்மையில் மட்டக்களப்பு...

Read moreDetails

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது சிறிதரன் ஆதரவு கோரினார் – டக்ளஸ் தரப்பு!

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவின் போது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் ஆதரவு கோரினாரென அந்த கட்சியின் யாழ்.மாவட்ட ஊடக...

Read moreDetails

மண் மாபியாக்களிடம் இருந்து இயற்கை வளங்களையும் தம்மையும் பாதுகாக்குமாறு கோரி போராட்டம்!

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வை தொடர்ந்து குறித்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தச் சென்ற மாந்தை மேற்கு...

Read moreDetails

நாட்டின் பொருளதார வளர்ச்சி 3 சதவீதத்தால் சுருங்கும் – மூடிஸ்

மோசமான நிதி நெருக்கடியை இலங்கை கடந்து வரும் நிலையில், இந்த ஆண்டு நாட்டின் பொருளதார வளர்ச்சி 3 சதவீதத்தால் சுருங்கும் என மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிதி...

Read moreDetails

பாணின் விலை மேலும் குறைக்கப்படலாம் – பேக்கரி உரிமையாளர்கள்

பாணின் விலை மேலும் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 15 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ள...

Read moreDetails
Page 2308 of 4492 1 2,307 2,308 2,309 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist