இலங்கை

கொழும்பில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு: முழு விபரம் உள்ளே!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான...

Read moreDetails

ராஜிவ்காந்தி கொலை வழக்கு: விடுதலையான நான்கு இலங்கையர்களின் தற்போதைய நிலை!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கையர்களும், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

விவசாயிகளுக்கு இலவச டீசல் டோக்கன் வழங்கும் பணிகள் ஆரம்பம்!

விவசாயிகள் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் பல மாவட்டங்களுக்கு உரிய டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன்,...

Read moreDetails

இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள்: இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவு!

தென்கிழக்காசிய நாடான லாவோஸில் இடம்பெற்றாக கூறப்படும் இலங்கையர்களுக்கு எதிரான மனிதக் கடத்தல் சம்பவங்கள் குறித்து இதுவரை 15 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தாய்லாந்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக...

Read moreDetails

எதிர்வரும் சிறு போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!

எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கமத்தொழில் அமைச்சர் மஹிந்த...

Read moreDetails

வவுனியாவில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம்!

தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வீதிநாடகம் ஒன்று வவுனியா பழையபேருந்து நிலையத்தில் இன்று காலை இடம்பெற்றது. தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் ஏற்ப்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...

Read moreDetails

நன்னீர் மீன் வளர்பபு எனும் போர்வையில் மணல் கொள்ளை – மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்

நன்னீர் மீன் வளர்பபு எனும் போர்வையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பேராலை...

Read moreDetails

நல்லூரில் வாள் வெட்டு – பிரதான சந்தேகநபர் கைது!

சிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான சந்தேகநபர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது...

Read moreDetails

மட்டு. புகையிரத்தில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சோதனை –உணவு விடுதிக்கு சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் உள்ள உணவு விடுதிக்கு எதிராக பொதுச்சுகாதார பரிசோதகர்களினால் சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச்செல்ல மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில்...

Read moreDetails

15 சதவீத பெண்களும், 6.3 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிப்பு!

இலங்கை சனத்தொகையில் 15 சதவீத பெண்களும், 6.3 சதவீத ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ஆண் மற்றும் பெண் மக்களிடையே...

Read moreDetails
Page 2338 of 4492 1 2,337 2,338 2,339 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist