இலங்கை

பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை  (வெள்ளிக்கிழமை) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை...

Read moreDetails

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னாரில் பரிசோதனைகள் முன்னெடுப்பு!

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இன்று (வியாழக்கிழமை) மன்னார் மாவட்டத்தில் அதிகாலை தொடக்கம்...

Read moreDetails

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு கடிதம்

வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை (வெள்ளிக்கிழமை) பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கைத்...

Read moreDetails

வரவு -செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 3ஆம்...

Read moreDetails

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போராட்டம்-காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அழைப்பு!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட...

Read moreDetails

கொழும்பில் 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகத் தடை!

கொழும்பில்  பல பகுதிகளுக்கு 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் காலை...

Read moreDetails

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வர்த்தமானி விரைவில் வௌியிடப்படும்-தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதி வாரத்திற்குள் கோருவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இன்று (வியாழக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கூடி இந்த...

Read moreDetails

காற்று மாசு நிலைமை கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல – வைத்தியர் அனில் ஜாசிங்க

பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு வைத்தியர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்ள்ளார். இது தொடர்பில் வைத்தியர் தெரிவிக்கையில்...

Read moreDetails

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் – சித்தார்த்தன்

பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

யாழில் 14 வயதுச் சிறுமி குழந்தை பிரசவம் – 73 வயது முதியவர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் சிறுமியின் கர்ப்பத்திற்கு...

Read moreDetails
Page 2591 of 4494 1 2,590 2,591 2,592 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist