இலங்கை

தியாக தீபம் திலீபன் நினைவு தூபி முன் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி!

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவு தூபி முன் மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Read moreDetails

மாவீரர்களை நினைவு கூர்ந்து அளவெட்டியில் அன்னதானம்!

யாழ் அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் அன்னதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவீரர் இறுதி நாளை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது....

Read moreDetails

வடக்கு ஆளுநர் இந்தியாவிற்கு விஜயம்!

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோர் பங்குபற்றும் மாநாடு ஒன்றிற்காகவே அவர் இந்தியாவிற்கு விஐயம்...

Read moreDetails

சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் வாய்ப்பு !

விசேட சரக்கு வரி (SCL) விகிதத்தை குறைக்க உணவுக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளதால் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறையும் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. வெங்காயத்திற்கான...

Read moreDetails

துறைமுகத்தில் சிக்கியுள்ள பொருட்களை விடுவிக்க பணிப்பு !

கொழும்பு துறைமுகத்தில் கடந்த 10 வருடங்களாக சேமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை இரண்டு மாதங்களுக்குள் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துறைமுக அதிகார சபை மற்றும் சுங்க திணைக்களத்திற்கு துறைமுகங்கள்...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயம்!

மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரம் ஒன்றும் பின்னால் வந்த...

Read moreDetails

இலங்கைக்குவந்த சுற்றுலாப்பயணிகளில் ரஷ்யர்களே அதிகம்

குளிர்காலத்திற்கு முன்னதாக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா முன்னிலை பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நவம்பர் 1ஆம் திகதி முதல் 22ஆம்...

Read moreDetails

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி!

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். கோப்பாய்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் மற்றும் பசிலுடன் ரோவின் தலைவர் சந்திப்பு !

ரோவின் தலைவர் சமந் குமார் கோல் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து பேசியுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில்...

Read moreDetails

ஒரே பண்புடைய தீர்வு முன்மொழிவுகளை, ஒரே குரலில் முன் வைத்தால் என்ன? நிலாந்தன்.

  கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் சம்பந்தரின் இல்லத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட பெரும்பாலான கட்சிகள் கூடியிருக்கின்றன. அது ஒரு நல்ல சகுனம். அது ஏற்கனவே கடந்த...

Read moreDetails
Page 2629 of 4494 1 2,628 2,629 2,630 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist