இலங்கை

காணி மோசடியில் நான் ஈடுபட்டிருந்தால் விசாரணை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சாணக்கியன் வேண்டுகோள்

பிள்ளையானின் ஊழல் மோசடிகளை கண்டறிய விசேட ஆணைக்குழு ஒன்றினை நியமிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில்...

Read moreDetails

அதிகமாகச் செலவு செய்தால் உறுப்புரிமை நீக்கப்படும்: நா.உறுப்பினர்களுக்கு வருகின்றது புதிய சட்டம்

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...

Read moreDetails

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் யாழ்.மாநகர முதல்வருக்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் மாநகர சபைக்கு விஜயம் செய்த...

Read moreDetails

பட்ஜெட் துர்நாற்றம் வீசுகிறது – புத்திக பத்திரன குற்றச்சாட்டு !

வரவு செலவுத் திட்டம் விஷம் ஊட்டப்பட்ட கேக் துண்டு என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார். கேக்கின் ஐசிங்கில் இரண்டு அல்லது...

Read moreDetails

எரிசக்தி துறையை மறுசீரமைக்க வேண்டும் – காஞ்சன விஜேசேகர!

  600மில்லியன் டொலர்களாக இருந்த எரிபொருள் விலை தற்போது 200-250 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற...

Read moreDetails

முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். இதில்...

Read moreDetails

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பசில் அறிவுறுத்து?

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ விசேட அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இன்று...

Read moreDetails

ஓமான் மனித கடத்தல் விவகாரம் – மேலும் இரு சந்தேகநபர்கள் கைது!

ஓமன் மற்றும் டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் பதுளை பிரதேசத்தை...

Read moreDetails

கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது!

யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய் என மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரம் வரையிலான பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என...

Read moreDetails

மயானத்தை அபிவிருத்தி செய்ய உதவுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய் என மூன்று பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட நான்காயிரம் வரையிலான பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள செம்மணி இந்து மயானத்தை நவீனமயப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என...

Read moreDetails
Page 2646 of 4494 1 2,645 2,646 2,647 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist