இலங்கை

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள் சக்தியின்...

Read more

மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

மக்கள் படும் இன்னல்களை எண்ணாமல் மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் தலைவர் சவாரி செய்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாரம்மல நகரில் இடம்பெற்ற நிகழ்வில்...

Read more

இரா. சம்பந்தனை சந்தித்தார் சிறிதரன் !

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருவமான இரா. சம்பந்தனை சந்தித்துள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசு...

Read more

வவுனியா விவசாயிகளிடம் நெல் கொள்வனவில் மோசடி!

வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்வனவு செய்ய வரும் வெளி மாவட்ட நெல் கொள்வனவாளர்கள் மற்றும் உள்ளூர் நெல் கொள்வனவாளர்கள் நிறுவை தராசுகளில் பாரிய மோசடி மேற்கொண்டு...

Read more

அரசியல் கைதி மீது சிறையில் தாக்குதல் !

இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டில் கைதான மொரிஸ் என்பவர் மீது மகசீன் சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த்...

Read more

தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க வேண்டும்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட...

Read more

நெல்லுக்காண நிர்ணய விலை : கிளி. விவசாயிகள் ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற் செய்கையினால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளதுடன் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதிக்கான மகஜர்...

Read more

மத்திய மலைநாட்டில் தொடரும் வறட்சி : நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவு!

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. மலையக பகுதிகளில் தொடரும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த்தேக்கப்...

Read more

மார்ச் மாதம் இரண்டாவது மீளாய்வு அதன்பின்னர் மூன்றாம் தவணை – நிதி இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை...

Read more

வடமராட்சி கிழக்கில் விபத்து : இருவர் படுகாயம்!

வடமராட்சி, கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வடமராட்சி, கிழக்கு வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற...

Read more
Page 304 of 3207 1 303 304 305 3,207
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist