இலங்கை

அபிவிருத்தித் திட்டங்களைப் புதுப்பிக்குமாறு அமைச்சர் பணிப்புரை!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நகர...

Read more

முல்லைத்தீவில் டெங்கு அதிகரிப்பு : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோய்ப்பரவலைத் தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் வழக்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் சடுதியாக...

Read more

நியூசிலாந்து உயர்ஸ்தானிகருடன் பிரதமர் விசேட சந்திப்பு!

இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கு நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஆற்றிய பங்களிப்புக்காக பிரதமர் தினேஷ் குணவர்தன பாராட்டுத் தெரிவித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடு திரும்பும்...

Read more

Virtual reality மூலம் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு!

பிரித்தானியாவைச் சேர்ந்த 16 வயதான சிறுமியொருவர் Virtual reality எனப்படும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டின் மூலம் உள ரீதியாக கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்...

Read more

யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்!

யாழ். மாவட்டத்தில் போதைபொருள் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் பொலிஸாரின் நடவடிக்கைகள் கந்தேகத்தினை ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். காணொளி ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல...

Read more

கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது! தமிழகத்தில் ஜீவன்

”கச்சத்தீவு இலங்கைக்கே சொந்தமானது” என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். மறைந்த...

Read more

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று (புதன்கிழமை) பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் 5 இலட்சம் ரூபாய் பிணை மற்றும் தலா 10 மில்லியன் ரூபாய்...

Read more

மதுபானசாலையை அகற்றக் கோரி யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - உடுப்பிட்டிச் சந்தியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்...

Read more

வட்டுக்கோட்டை இளைஞன் விவகாரம் : நீதிமன்றம் வழங்கிய கட்டளை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணம் "மனித ஆட்கொலை" என யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று கட்டளை வழங்கியுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட...

Read more

உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றம்!

2023 ஆண்டுக்கான உயர்தர பரீட்சைகள்  நாளை (04) ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும்  பரீட்சை...

Read more
Page 303 of 3170 1 302 303 304 3,170
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist