இலங்கை

முதலை இழுத்துச் சென்ற சிறுவனை தேடும் பணி தீவிரம்- திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை- மூதூர், பள்ளிக்குடியிருப்பு பகுதியிலுள்ள குளத்தில் நீராடிக்கொண்டிருந்த  சிறுவனை, (15வயது) முதலை இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் குறித்த சிறுவனை தேடும் பணியினை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள்...

Read more

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!

மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும் இந்த...

Read more

திருநெல்வேலி மத்தி வடக்கு – பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு முடக்கப்பட்டது

கொரேனா வைரஸ் தொற்று  அச்சுறுத்தல் காரணமாக நல்லூர்- திருநெல்வேலி மத்தி வடக்கு- பாற்பணை கிராம அலுவலகர் பிரிவு, முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. குறித்த பகுதியில்...

Read more

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read more

இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது- சரத் வீரசேகர

ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில்...

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

Read more

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர் வெட்டிக்கொலை- தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்ப்பாணம்- புத்தூர் வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்து வந்த ஆணொருவர், இனந்தெரியாத சந்தேகநபர்களினால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவத்தில் புத்தூர் வீரவாணி பகுதியினைச் சேர்ந்த...

Read more

கிழக்கை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சி- இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தை பெரும்பான்மையினர் வாழும் பிரதேசமாக காட்டுவதற்கே அரசாங்கம் முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை- கல்முனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து...

Read more

நல்லூர் ஆலயச் சூழலில் கழிவு எண்ணெய் ஊற்றியது விசமிகள் இல்லையாம்!

நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால்...

Read more

நாட்டில் இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் மொத்தமாக 260 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read more
Page 3138 of 3173 1 3,137 3,138 3,139 3,173
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist