இலங்கை

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை...

Read more

பெண்களின் ஆற்றலை வலுப்படுத்தும் ஓவியக்கண்காட்சி!

பெண்களை மையப்படுத்தி அவர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் ஓவியக்கண்காட்சி மட்டக்களப்பு செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. செவிப்புலனற்றவர்களையும் ஏனைய இளைஞர் யுவதிகளையும் ஒன்றிணைக்கும் வகையில்...

Read more

நிலாவரை அகழ்வு தடுக்கப்பட்டமை தொடர்பில் தவிசாளருக்கு பொலிஸ் நிலையம் அழைப்பு!

நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைககளம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை...

Read more

ஒரு சமுக மாற்றத்தில் அரசியல் பங்களிப்பு என்பது மிகவும் பிரதானமானது – சந்திரகாந்தன்

ஒரு சமுக மாற்றத்தில் அரசியல் பங்களிப்பு என்பது மிகவும் பிரதானமானது என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை...

Read more

இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

இலங்கையில் இதுவரை 8 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 9 ஆயிரத்து 889...

Read more

நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்

யாழ்.நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு, விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு முற்றாக  எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

Read more

நமது நாட்டில் சிறந்ததொரு நிருவாகக் கட்டமைப்பு தற்போது உருவாகியிருக்கின்றது – கருணா

நமது நாட்டில் சிறந்ததொரு நிருவாகக் கட்டமைப்பு தற்போது உருவாகியிருக்கின்றது. அதனைச் சிலர் விமர்சிக்காலம். இந்த நாட்டைத் தளம்பல் இல்லாமல் வழிநடத்துகின்ற ஒரு ஜனாதிபதி. அதற்கு ஒரு அத்திவாரமாக...

Read more

ஸ்ரீ சண்முகநாதன் இந்து கோவில் மீண்டும் திறக்கப்படுகின்றது!

மஸ்கெலியாவிலுள்ள ஸ்ரீ சண்முகநாதன் இந்து கோவில் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐயர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து குறித்த கோவில் மூடப்பட்டிருந்தது. இந்தநிலையில்...

Read more

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று?

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி முடிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கடந்த வாரம் மாகாண சபை...

Read more

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வருகை தரும் பயணிகளுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய...

Read more
Page 3158 of 3196 1 3,157 3,158 3,159 3,196
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist