கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 260 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ்...
Read moreகிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி கார் காணப்படுவதாவும் அதற்கு நேரெதிரே டிப்பர்...
Read moreவடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில், யாழ். போதனாவைத்தியசாலையின் மருத்துவர்கள் இருவரும்...
Read moreஐ.நா. மனித உரிமை பேரவையின் பிரேரணையினை தோற்கடிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கைக்கூலிகளாகச் செயற்பட்ட சில தமிழ் கட்சிகள், பிரேரணையினால் தமிழ் மக்களுக்கு எந்தப்...
Read moreஇலங்கையின் கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டிருந்த 54 தமிழக மீனவர்களில் 20 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, திருகோணமலை பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்த 20 தமிழக...
Read moreபிணைமுறி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல்...
Read moreபுத்தளத்தில், பாடசாலை மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் இரண்டு மத்ரஸா பாடசாலை ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷார ஜயரட்ன தெரிவித்துள்ளார். சட்டமா...
Read moreநாட்டில் மேலும் 264 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 88ஆயிரத்து 145ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை...
Read moreகிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 17ஆயிரத்து 610 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...
Read moreகாணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன...
Read more© 2021 Athavan Media, All rights reserved.