இலங்கை

வடக்கு மீனவர்களுடன் ஆலோசிக்காது முடிவுகளை எடுப்பது ஏற்புடையதல்ல- சுரேஷ் சுட்டிக்காட்டு!

இலங்கையின் கடற்பரப்பில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் வடக்கு மீனவர்களின் கருத்துக்களையும் கேட்டே எடுக்கப்பட வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்....

Read more

எண்ணெய் விவகாரம் பொய்யென்றால் பின்னணியிலுள்ள சக்திகள் குறித்து விசாரணை அவசியம்- நாமல்

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகாரம் பொய்யென்றால், அதன் பின்னணியிலுள்ள சக்திகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில்...

Read more

நல்லூர் கோவில் வீதி போக்குவரத்திற்கு மீள திறப்பு!

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி இன்று  (சனிக்கிழமை) முதல்  போக்குவரத்து மீள திறக்கப்பட்டுள்ளது. நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு...

Read more

தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்- ஜீவன்

நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது எமக்கு தெரியுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கொட்டகலையில்...

Read more

தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

தர்மபுரம் பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே வட்டக்கச்சி மாயவனனுர் பகுதயில் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஐவர்...

Read more

மட்டு.பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை இராணுவத்தினரால் அபகரிப்பு

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மற்றுமொரு மேய்ச்சல் தரை, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மட்டக்களப்பு- பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு கிராம...

Read more

கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் – அரசாங்கம்

இலங்கை வாழ் கிறிஸ்தவ மக்கள் அச்சமின்றி ஈஸ்டர் தின வழிபாடுகளில் கலந்துகொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும்...

Read more

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட மனிதரை இழந்துவிட்டோம்- உறவுகள் கவலை

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் இழக்க முடியாத ஆளுமை கொண்ட  உன்னத மனிதரை நாம் இழந்துவிட்டோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், கவலை வெளியிட்டுள்ளனர். மன்னார் மறை...

Read more

காங்கிரஸ் இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை – வைகோ

காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது,...

Read more

சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் உறுப்பினர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்...

Read more
Page 3156 of 3213 1 3,155 3,156 3,157 3,213
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist