இலங்கை

தொடர்ந்தும் குறைக்கப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்!

எதிர்வரும் நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட...

Read moreDetails

மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க...

Read moreDetails

4 மாவட்டங்களுக்கு நிலை 3 மண்சரிவு எச்சரிக்கை; வெளியேற்றல் உத்தரவு!

கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய...

Read moreDetails

சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது. இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read moreDetails

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், தமிழக அரசு கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் டன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளை சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதில்,...

Read moreDetails

வாழைச்சேனையில் கைதுப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைத்து உரியவகையில் வழங்குவதற்கு விசேட குழு!

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த...

Read moreDetails

தூத்துக்குடியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட மேலும் ஒருதொகை அத்தியாவசிய பொருட்கள்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சீனி, பருப்பு, பால் மா என்பன அடங்கிய ஒரு தொகை அத்தியாவசிய பொருட்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து...

Read moreDetails
Page 36 of 4500 1 35 36 37 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist