இலங்கை

யாழ்.நோக்கிச் சென்ற பேருந்துக்கள் மீது கல் வீச்சு!

யாழ்.நோக்கிப் பயணித்த மூன்று பேருந்துகள் மீது நேற்றிரவு அநுராதபுர பகுதியில் வைத்து மர்ம நபர்கள் சிலரால் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகள் இரண்டு...

Read more

வடக்கு – கிழக்கில் அடுத்த 3 வருடங்களில் மீள்குடியேற்றம் நிறைவடையும் : அமைச்சர் பிரசன்ன!

வடக்கு - கிழக்கிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அனைவரையும் அடுத்த 3 வருடங்களுக்குள் மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று...

Read more

Breaking பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன்

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா...

Read more

காங்கேசன்துறையில் தொடரும் இரும்புத் திருட்டு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான சீமெந்து தூண்களை உடைத்து அவற்றின் கம்பிகளை திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்...

Read more

மட்டக்களப்பில் கேக் வெட்டியவர்கள் கைது!

மட்டக்களப்பில் பிறந்த நாளுக்குக் கேக் வெட்டியவர்களைப்  பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது...

Read more

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் முச்சக்கர வண்டிகள் வாடகை கார் நிறுத்துமிடம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு அமைந்துள்ள கட்டிடத்தின் பிரதான வாயில் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் நோயாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இங்கு நோயாளிகள் உட்செல்ல சிறிய கேட்...

Read more

பொலிஸ்மா அதிபர்களின் நியமனம் தொடர்பில் அறிவிப்பு!

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படும் ஒருவரின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக மூன்று வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன்படி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படும் ஒருவர் 60...

Read more

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் தொடர்பில் தீர்மானம் !

இலங்கையின் கடன் நிவாரணம் மற்றும் அதனை திருப்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீடிப்பது தொடர்பான உடன்பாட்டை கடன் வழங்கும் நாடுகள் எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிரான்ஸ், இந்தியாவுடன் இணைந்து...

Read more

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு 3.5 கிலோ தங்கக் கடத்தல்!

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு நாட்டுப்படகின் மூலம் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 3.5 கிலோகிராம் தங்கக் கட்டிகளை திருச்சி சுங்தத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பாம்பன் கடல் பகுதியில்...

Read more

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம்!

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் காணப்படுவதாக சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்துள்ளார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியானது 8 ஆவது நாளாக நேற்றைய...

Read more
Page 377 of 3174 1 376 377 378 3,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist