இலங்கை

எலும்புத்துண்டுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் மன்னிக்கமாட்டோம் – உறவுகள்

“எலும்புத் துண்டுகளுக்கு சோரம்போன துரோகிகளை நாங்கள் மன்னிக்கமாட்டோம்” என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 942 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 942 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா...

Read moreDetails

அத்தியாவசியமானவர்களை மாத்திரமே வேலைக்கு அழைக்குமாறு அறிவிப்பு

அரச அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியாவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...

Read moreDetails

ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் கொரோனா உறுதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,  அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது....

Read moreDetails

திருமண வைபவங்கள் – புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து,...

Read moreDetails

இராணுவ சீருடையுடன் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்: கிளி.யில் தொடர்ந்து அகழ்வு பணி முன்னெடுப்பு

கிளிநொச்சி- விளாவோடை வயல் பகுதியிலிருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றும் (வெள்ளிக்கிoமை) அப்பகுதியில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரி மற்றும்...

Read moreDetails

நாட்டில் இதுவரையில் 117 பேருக்கு டெல்டா தொற்று உறுதி!

கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொரோனா பரிசோதனைகளில் டெல்டா திரிபுடன்...

Read moreDetails

சிறுமி ஹிஷாலினி விவகாரம்- மட்டு.மாநகர சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் வீட்டில் பணிப்புரிந்த சிறுமி ஹிஷாலினி உட்பட  சில சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கு மட்டக்களப்பு மாநகர சபையில் கண்டன தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது....

Read moreDetails

காணி பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவை

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்யும் காணிப்பிணக்குகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடமாடும் சேவையொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஏறாவூர்பற்று- செங்கலடி தளவாய் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் இந்த...

Read moreDetails
Page 4069 of 4489 1 4,068 4,069 4,070 4,489
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist